நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் கண்களுக்கு விருந்து வைத்த நடிகை பாவனா – வைரலாகும் புகைப்படங்கள்…!

444

நடிகை பாவனா……

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில் தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அ டிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் வெகு நாட்களுக்குப் பிறகாக தற்போது தன்னுடைய அழகான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இப்படி கொள்ளை அழகுடன் இருக்கிறீர்கள் என்று நடிகை பாவனாவை வர்ணித்து வருகிறார்கள்.