திருமணத்திற்கு பிறகும் இது தேவையா? சமந்தாவின் வைரல் புகைப்படம் உள்ளே!!

1955

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் கொடிக் கட்டி பறந்தார். குறிப்பாக தமிழில் நடிகர் விஜய், சூர்யா, விக்ரம் இப்படி பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகர் சைதன்யாவை திருமணம் செய்த பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

சமந்தா அவரது கணவருடன் இணைந்து நடித்தாலும், மற்ற நடிகர்களுடன் நடிக்கும் போது நல்ல கேரக்டர் உள்ள கதாபாத்திரம் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது நடிகை சமந்தாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சமந்தா ஒருவருடன் படு கவர்ச்சியான உடையில் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகு இது தேவையா எனக் கேட்டு வருகின்றார்கள்.