கார் கதவை திறந்து அ ழுதபடியே விஜய்யிடம் ஓடி வந்த எமி ஜாக்சன்..!

344

எமி ஜாக்சன்…….

மதராசபட்டிணம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் காதல், கர்ப்பம், குழந்தை என பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் மதராசபட்டிணம் பட ஷூட்டிங்கின் போது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை கூறியுள்ளார் இயக்குநர் விஜய். ஒரு நாள் படப்பிடிப்பின் போது தனது கார் கதவைத் திறந்து தி டீரென இ றங்கி அ ழுது கொ ண்டே ஓடினார் எமி ஜாக்சன்.

உதவி இயக்குனர் ஓடிவந்து, எமி ஜாக்சனின் அம்மாவும் அ ழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்.

என்னாச்சுன்னு தெரியலையே என பயந்துவிட்டேன். எமி ஜாக்சன் அ ழுதபடி, இந்தக் குதிரை, வெயிலில் இருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை.

அதைத் தத்தெடுக்க விரும்புகிறேன் என்று சொன்னார். நாங்கள் படப்பிடிப்புக்காக ஒரு குதிரையை அழைத்து வந்திருந்தோம்.

படப்பிடிப்பின் போது குதிரை வெயிலில் இருந்ததைப் பார்த்து எமி அ ழுததாகவும் கூறியுள்ளார்.

பிறகு குதிரையை நிழல் இருக்கும் ஷெட் போன்ற ஒரு இடத்திற்கு கொண்டு சென்று, அதற்கு அதிக உணவு கொடுத்த பிறகு தான் எமி ஜாக்சன் அமைதியானாராம்.