வயசான ஆண்கள் தான் படுக்கையில் பெண்களை திருப்தி படுத்துவார்கள்… கூச்சமின்றி கூறிய ஆலியா பட்!!

16666

ஆலியா பட்..

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன.

செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட். ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார்.

தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கும் ஆலியா பட் கடந்த 2012ம் ஆண்டு வெளியான student of the year படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து ஷாருக்கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடித்தார்.

அந்த மாதிரியான கேரக்டர் கொடுத்தாலும் அதி முழு ஈடுபாட்டோடு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் பேவரைட் நடிகையாக இடம்பிடித்தார். இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகி பின்னர் அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு அழகான மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் ஆலியா பட் சமீபத்திய பேட்டி ஒன்றில் படுக்கையறை குறித்த கேள்விக்கு கூச்சமே இல்லாமல் பதில் அளித்தார், முதலில் உங்கள் துணையோடு இணையும்போது உங்களின் உடல் மட்டுமே இணைவதாக கருதவே கூடாது இரண்டு இதயங்கள் இணைவதாக உணரவேண்டும். அப்போதான் அது சிறந்த உடலுறவாக இருக்கும்.

குறிப்பாக வயதான ஆண்கள் தங்களின் பெண்களை விட கிட்டத்தட்ட 20 அல்லது 30 வயது மூத்தவராக இருந்தால் அந்த ஆண் படுக்கையறை விஷயத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார்.

அவருடன் உடலுறவு கொள்ளும்போது பெண்கள் திருப்தியாக உணர்வார்கள் என வெளிப்படையாக பேசினார். ஆலியா பட்டின் கணவர் ரன்பீர் கபூர் அவரை விட 10 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.