பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உ டல்நலம் க வலைக்கிடம் ! அ திர்ச்சியில் மக்கள்…!

390

எஸ்.பி.பாலசுப்ரமணியம்……

தமிழ் சினிமாவில் பாடகர்கள் என்று எடுத்தால் அதில் முதன்மையானவர் SPB அவர்கள் தான். இவர் இல்லாமல் ஒரு ரஜினி கமல் விஜய் அஜித் படங்கள் இருக்காது. அந்தளவிற்கு ராசியான பாடகர் தான் SPB. தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி என ஒரு பெரிய ரவுண்ட் அடித்த பிரபல பாடகர் தான் நம்ம ஊரு SPB. ஏற தாழ 1 லட்சம் பாடல்கள் பாடியுள்ளார்.

இவருடைய மகன் ஆன SPB சரண் கூட பாடகர் தான். தற்போது தயாரிப்பாளராகி அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். எல்லாம் நல்லா போய்க்கொண்டிருக்கும் நிலையில், SPB அவர்களுக்கு, CORONA தொற்று வந்துள்ளது என செய்திகள் வந்தன.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “ CORONAவுக்கான லேசான அறிகுறிகள் இருந்ததால் ம ருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

காய்ச்சல், சளி பி ரச் னை குறைந்திருக்கிறது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள ம ருத் துவர்கள் அ றிவு றுத்தினர். ஆனால் த ற்போதைய சூழ்நிலையில் ம ரு த்துவ மனையில் இருந்து சி கிச் சை பெறுவதே நல்லது என்பதால் மரு த்துவ ம னையில் சி கி ச்சை பெற்று வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

மக்களும் இவர் நலம் பெற பி ரார் த் தனை செய்தனர். ஆனால் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை தி டீ ரெ ன்று எஸ்பிபி அவர்களின் உடல்நலம் க வ  லைக் கிடமாக உள்ளது என ம ரு த்து வமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அ திர் ச்சி யில் உள் ளன ர். மேலும் இவரின் உ டல் நலம் சீ ரா க கடவுளிடம் பி ரார் த்த னை செய்கின்றனர்.