இதுக்கு தான் என் பிகினி போட்டோவ வித்து காசு வாங்குறேன்.. நடிகை கிரண் அதிரடி!!

396

நடிகை கிரண்..

தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தில் கதாநாயகியாக நடித்து, அன்பே சிவம், வில்லன், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிராலமானார் கிரண் ரத்தோட். அதன்பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போன கிரண், ஆம்பள, முத்தின கத்திரிக்கை, இளமை ஊசல் போன்ற படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வந்தார்.

சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இருக்கும் கிரண், இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் ஆப் மூலம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து பணம் சம்பாதித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஷகீலா எடுத்த பேட்டியொன்றில், இணையத்தில் நீங்கள் விபச்சாரம் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார்கள் என்று ஷகீலா கேட்க, இல்லவே இல்லை. நான் ஒரு பழங்கால பள்ளியில் இருந்து வந்தவள் என்று கூறியிருக்கிறார்.

என் மனசுல அந்த வலி இன்னும் இருக்கு. மோசமான உறவில் இருந்து விலகி வந்ததும், என் நண்பர்கள் உதவி செய்வார்கள். அதன்பின் இரவில் கால் செய்து அதுக்கு கூப்பிடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் இருந்தேன், அதனால் தான் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வித்து வருகிறேன் என்று கூறியதும் ஷகீலா வருத்தப்பட்டுள்ளார்.

நான் ஒன்னும் பார்ன் ஃபிலிம் பண்ணவில்லை என்றும் நான் சரியான மனிதரை காணவில்லை என்பதால் திருமணம் செய்யவில்லை, இப்போதைக்கு அந்த ஆசையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.