கடற்கரையில் கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டும் பிரியா ஆனந்த்!!

313

பிரியா ஆனந்த்..

கடந்த 2009ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளிவந்த வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் பிரியா ஆனந்த்.

இதையடுத்து இவர் எதிர்நீச்சல், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை, கூட்டத்தில் ஒருவன் எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா ஆனந்த், சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் கவர்ச்சியான உடையில் கடற்கரை ஓரம் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.