மத்திய அ ர சு அ றி வி ப்பு……..
CORONA வைரஸினால் தற்போது தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூ ட் டிங் இல்லாமல் அ ல்லா டிக் கிடக்கிறது.
அதிலும் நம் கோலிவுட்டை எடுத்துக்கொண்டால் பெப்சி Unit டெய்லி வாங்கும் பேட்டா ச ம்ப ள ம் கூட இல்லாமல் கையேந்தி நிற்கிறது.
இதனால் பல நடிகர்கள் உதவிகள் செ ய் து வருகிறார்கள். சில நடிகர்கள் ச ம் பளத்தை கூட விட்டு கொ டுக்க தயாராக இருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி, நடிகர் உதயா என பலர் இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.
வ லிமை, அண்ணாத்த, இந்தியன்2, மாநாடு உட்பட பல பெரிய படங்களின் படப்பிடிப்புகள் நி று த்தப்பட்டுள்ளது.
தற்போது படப்பிடிப்புகள் தொடரலாம் என மத்திய அ ரசு அ றி விப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், படப்பிடிப்பில் எல்லோரும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை த வி ர் க்க வேண்டும்.
என மத்திய அ ர சு ஸ்ட்ரிக்டாக சொல்லியிருக்கிறது இதனால் அஜீத் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் கு ஷி யாக உள்ளனர்.