கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள்.
இவர் தற்பொழுது ஒரு முக்கிய காரணத்தை பேசியுள்ளார். அதாவது ராஷ்மிகா மந்தன் அவர்கள் மற்றும் கத்ரினா போன்ற நடிகைகளை மாஃபிங் செய்த வீடியோக்களை வைத்து அவர்களை ஏளனம் செய்கிறார்கள்
அந்த வகையில் இப்படி எல்லாம் செய்வது தவறு என்றும் இது மிகவும் கண்டனம் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.