தேர்வு எழுத வந்த நடிகை சாய் பல்லவி- சூழ்ந்த ரசிகர்கள், புகைப்படங்கள் இதோ..!

320

நடிகை சாய் பல்லவி..

நடிகை சாய் பல்லவி என்றாலே போதும் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள்.

அந்த பெயருக்கே அவ்வளவு ரசிகர்கள் உள்ளார்கள். சின்ன வயதில் திரையுலகிற்கு வந்த சாய் பல்லவி தனது படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

லாக் டவுன் முடிந்து இப்போது அனைத்து வேலைகளும் தொடங்கியுள்ளது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இவர் அண்மையில் திருச்சி எம்ஏஎம் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்துள்ளார்.

அவரை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்த மற்றவர்கள் அவருடன் செல்பி எடுத்தும், ஆட்டோ கிராப் வாங்கவும் சூழ்ந்துவிட்டனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.