பாவனி ரெட்டி

சின்ன தம்பி சீரியலில் நந்தினியாக நடித்து வளம் வந்தவர் பாவனி ரெட்டி அவர்க்கு கூடிய விரைவில் இரண்டாவது திருமணம் நடக்கவுள்ளது இவர் விஜய் டிவி தொடரில் வெளிவந்த ரெட்டை வாள் குருவி, சின்ன தம்பி மற்றும் தெலுங்கு சீரியல்கள் போன்ற தொடர்கலில் நடித்திருக்கிரார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி ப்ரதீப் என்றவருடன் திருமணம் நடந்தது. பாவனி ரெட்டி மற்றும் ப்ரதீப் இருவரும் சன் டிவி தொடர் பாசமலர் என்னும் சீரியலில் (2013-2016) ஜோடியாக நடித்தார்கள்.

அதன் பின் அந்த தொடரிலேயே இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு காதலித்து வந்தார்கள். அதன் பின் பெற்றோர்கள் சம்மத்துடன் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தார்கள்.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி அன்று பாவனியின் கணவர் த ற்கொ லை செய்துக்கொண்ட செய்தி பாவனிக்கும் அவர்களது ரசிககளுக்கும், குடும்பத்தினருக்கும் பெரும் அ திர்ச்சியையும் வேதனையை தந்தது.

அச்சம்பவத்திலிருந்து வெளிவந்த பாவனி விஜய் டிவி தொடர் சின்ன தம்பி என்னும் சீரியலில் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் பாவனி ரெட்டி சமீபத்தில் தனக்கு இரண்டாம் திருமணம் நடக்க போவதாக தெறிவித்துள்ளார்.

இவருக்கு மாப்பிள்ளையாக வர இருப்பவர் பாவனி குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் பியூ ஆனந்த் ஆவர். இவர்கள் திருமண தேதியும் உறுதியாகி உள்ளது. இந்த செய்தி பாவனியின் ரசிகர்களுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
 
                

