போ தைப்பொ ருள் விவகாரம்..! நடிகைகளின் மொபைல் போன்கள் ப றிமுதல்..! என்சிபி அ திரடி..!

351

போ தைப்பொருள் விவகாரம்…

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ம ரணம் தொடர்பான வ ழக்கில் போ தைப்பொருள் பயன்பாடு குறித்து பாலிவுட் நடிகர்கள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், அவரது முன்னாள் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா ஆகியோரிடம் போ தைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) வி சாரணை நடத்தியதோடு, அவர்களின் மொபைல் போன்களையும் ப றிமுதல் செ ய்துள்ளது.

“தீபிகா, கரிஷ்மா, ராகுல் மற்றும் கம்பட்டா ஆகியோரின் தொலைபேசிகளை இந்திய ஆதாரச் சட்டத்தின் கீழ் என்சிபி கைப்பற்றியுள்ளது” என்று ஒரு என்சிபி அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று தீபிகா மற்றும் கரிஷ்மாவையும், வெள்ளிக்கிழமை ராகுல் மற்றும் கம்பட்டாவையும் பல மணி நேரம் விசாரித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே தொலைபேசிகளைப் பயன்படுத்தி போ தைப்பொருள் குறித்த உரையாடல்களை மேற்கொ ண்டதாகக் கூறப்படுவதால் என்சிபி அவர்களின் தொலைபேசிகளை ப றிமுதல் செ ய்தது.

சுஷாந்தின் முன்னாள் மேலாளர் ஜெயா சஹாவின் தொ லைபேசியையும் என்சிபி ப றிமுதல் செ ய்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீபிகா, ராகுல், கம்பட்டா மற்றும் கரிஷ்மா ஆகியோரைத் தவிர, பாலிவுட் நடிகர்களான ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலிகான் ஆகியோரையும் நேற்று பல மணி நேரம் வி சாரித்ததாக என்.சி.பி. கூறியுள்ளது.