பாலாவுக்காக சண்டை போட்ட ஷிவானி, கேபி – ரியோ அடித்த நக்கல் !

361

ஷிவானி – கேபி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு பாட்டி சொல்லை தட்டாதே என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும்,

அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா திருடுவது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது

இந்நிலையில் நேற்று அந்த பத்திரம் திருடப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் பழி போட்டு கொண்ட போட்டியாளர்களில், பாலா மற்றும் கேப்ரியல்லா இடையே கடுமையான வாக்குவாதம் முற்றுகிறது.

இந்நிலையில் பாலாஜிகாக ஷிவானி பேச வர, அவருக்கும் கேபிக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது.

இடையில் ரியோ, “Welcome To Big Boss 4” என்று கமெண்ட் அடிக்க வீடே சிரிக்கிறது.