குலதெய்வ கோவிலுக்கு மகளுடன் சென்ற சினேகா !! கொ ள் ளை அழகுடன் ஜொலிக்கும் புகைப்படம் !! எந்த ஊர்ல கோவில் தெரியுமா ??

316

சினேகா……

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் சினேகா.புன்னகை அரசி என அனைவராலும் அழைக்கப்படும் ஸ்னேஹா இப்போதும் கூட பல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.

மேலும் இவருக்கு ஒரு ஆன் குழந்தையும் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது செல்ல மகளுக்கு கரூரில் உள்ள மொட்டை போட்டுள்ளனர். அந்த புகைப்படத்தை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.