நடிகை சித்ரா த.ற்.கொ.லை செ ய்தது ஏன்?- போலீசார் இன்று வெளியிட்ட உண்மை தகவல்!!

417

சித்ரா…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி ஹோட்டல் அறையில் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ ய் து கொண்டார்.

இ வரது ம ரணம் எ ப்படி ந டந்தது இ தற்கு பின் யா ராவது உ ள்ளார்களா என போலீசார் வி சாரணை ந டத்தி வந்தனர். இந்த நிலையில் ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது சித்ராவிற்கு அவரது தாய் மற்றும் கணவர் என இரண்டு தரப்பிலும் வந்த ம ன அ ழுத்தம் கா ரணம் என்றும் ஹேமந்த் கு.டி.த்.து.வி.ட்.டு சித்ராவிடம் த.க.ரா.று செ ய்துள்ளதாகவும் போ லீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டுள்ளதால் சைபர் ஆய்வகத்திற்கு சித்ராவின் செல்போன் ஆய்விற்கு அ னுப்பப்பட்டுள்ளது.