பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு கு டும்பமும் ந ன்றாக இ ரு க்காது! முக்கிய பி ரமுகர் அ தி ரடி கு ற் ற ச்சா ட்டு!

368

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார், 70 நாட்களை கடந்த இந்நிகழ்ச்சி ஒன்னும் ஒரு மாதத்தில் 100 வது நாளை எட்டிவிடும்.

இறுதியில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போவது யார்? மக்கள் நினைத்தது நடைபெறுமா? அல்லது தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுமா என பல கேள்விகள் பார்வையாளர்களுக்கு இருக்கிறது.

வார இறுதி நாட்களில் மட்டும் நிகழ்ச்சியில் வரும் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உரையாடுவார். சூசகமாக பேசுவார், அ ர சியல் விச யங்களையும் அவ்வபோது அ ள்ளித்தெளிப்பது பலரும் பார்த்ததே.

பல ச ர் ச் சைகளுக்கு ந டுவே இந்நிகழ்ச்சி சென்று கொ ண் டிருக்கிறது. வார நாட்களில் கமல்ஹாசன் தன் மக்கள் நீதி மய்யம் அ ர சி யல் க ட் சி பணி களில் ஈ டுபட்டு வருகிறார்.

இந்நிலையில் த மி ழக மு த ல மைச்சர் பழனிச்சாமி கமல் தொ குத்து வழங்கும் பிக்பாஸ் நி கழ்ச்சியை பா ர்த்தல் ஒரு கு டு ம்பம் கூட ந ன்றாக இ ரு க்காது, படங்கள், நாடகங்கள் மூலம் குடும்பங்களை அவர் சீ ர ழி க்கிறார் என வி ம ர் சித்துள்ளார்.