இது முறையல்ல: அர்ச்சனாவின் மகளிடம் கேள்வியால் துளைக்கும் நெட்டிசன்கள்!

265

அர்ச்சனா மகள்…

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சனாவின் 13 வயது மகளிடம் நெட்டிசன்கள் மு றையற்ற கே ள்வி கே ட் டது க டும் அ தி ர் ச்சியை ஏ ற் படுத்தியுள்ளது

அர்ச்சனாவின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய அம்மாவை மிஸ் செய்வதாகவும் 70 நாட்களாக தன்னுடைய அம்மாவை பிரிந்து இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் ’உங்கள் அம்மா இந்த வாரம் எவிக்ட் ஆகிவிட்டார், நீங்கள் இனிமேல் அவரை மிஸ் செய்ய மாட்டீர்கள் என்று ஒரு நெட்டிசனும், அன்பு ஜெயிக்கும்ன்னு நம்புரியா? இதை உங்க அம்மா கிட்ட கேளு’ என்று ஒருவரும், ‘கவலைப்படாத ஞாயிறு அன்று உங்கள் அம்மா வீட்டுக்கு வந்திருவாங்க என்று ஒருவரும், இன்னொரு நெட்டிசன் ’கடவுள் இருக்கான் குமாரு’ என்றும் கமெண்ட் செ ய்திருந்தனர்.

கடந்த சனிக்கிழமை அன்று ஆரி சேவ் செய்யப்பட்டார் என்று கமல்ஹாசன் கூறியதை அடுத்து க டு ப்பான அர்ச்சனா, இடைவேளையின்போது ரம்யா, பாலாஜி, ஷிவானி ஆகியோர்களிடம்

’கடவுள் இருக்கானா குமாரு’ என அர்ச்சனா ஆரி சேவ் செய்யப்பட்டது குறித்து விரக்தியுடன் கேள்வி கேட்டிருந்தார் என்பதும் இதனை கு த் திக்காட்டும் வகையில் அர்ச்சனா எவிக்ட் செய்யப்பட்டதும், ‘கடவுள் இருக்கான் குமாரு’ என நெட்டிசன்கள் அர்ச்சனாவை கிண்டல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் அர்ச்சனா மகளிடம் மு றையற்ற கேள்விகள் கேட்டு கி ண்டல் செய்து வரும் நெட்டிசன்களுக்கு ஒருசிலர் க ண் டனம் தெ ரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா நடந்து கொ ண்டதற்கு அவருடைய மகளிடம் இவ்வாறு கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம் இல்லை என்றும், அவருடைய மகள் என்ன பாவம் செய்தார் என்றும் இதுபோன்ற முறையற்ற கேள்விகள் கேட்பதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் பதிவு செய்து வருகின்றனர்.