அந்த” போன் வந்தாலே சித்ரா அவ்வளவுதான்.. டென்ஷனாகி விடுவார்… ஓ.யா.த பு.கா.ர்.கள்.. அட.ங்.கா.த வ.த.ந்.தி.கள்..!

334

சித்ரா…

அந்த போன் வந்தாலே சித்ரா ப.த.ட்.டமாயிடுவாராம்.. தனியா போய் பேசுவாராம் என்று ஹேமந்தின் அப்பா தன் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.. மற்றொரு பக்கம், பா.வ.ம் சித்ரா, இத்தனை அபாண்டத்தை இ.ற..ந்து போன பெண் மீது சும.த்.தா.தீங்க என்று சோஷியல் மீடியாவில் சித்ராவின் ந.ட்.பு.க்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சித்ரா இ.ற.ந்து 10 நாட்களுக்கு மேலாகியும் அதன் ப.ர.ப.ர.ப்பு இன்னமும் அடங்கவில்லை.. அவர் எப்படி இ.ற.ந்.தார் என்பது தெரியாமல்தான் நித்.தம் ஒரு யூகங்கள் கிளம்பி வருகிறது.

தன் மகள் ம.ர.ண.த்துக்கு நி.யா.யம் வேண்டும், என் மகளை அ.டி.ச்.சே கொ.ன்.னு.ட்டான்.. இது சம்பந்தமாக சிபிஐ வரை போவோம் என்று சித்ரா பெற்றோர் கொ.ந்.த.ளி.க்கின்றனர்.

மற்றொரு பக்கம், “ஒரு சில நம்பரில் இருந்து போன் வந்தால் சித்ரா ப.த.ட்.டத்துடன் த.னி.யாக சென்று பேசுவார் என்றும், அந்த எண்களை அ.ழி.த்..துவிடுவார் என்றும் என் மகன் ஹேம்நாத் என்னிடம் ஏற்.க.ன.வே சொல்லி உள்ளார், அதனால், அதன் அ.டி.ப்.படையில், சித்ராவை மிர.ட்.டி..ய நபர்களை கண்.டு.பி..டித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஹேமந்தின் அப்பா ஒரு பக்கம் பு.கா.ர் தந்துள்ளார்.

ஆக, இரு தரப்புமே சித்ராவுக்கு நியாயம் கேட்டு வரும் நிலையில், சித்ராவின் நட்புக்களும், ரசிகர்களும் கண்ணீர் கோரிக்கையை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.. “தயவுசெய்து இனிமேல் சித்ரா மீது யாரும் அ.பா.ண்.டமாக .ப.ழி.யை போ.டா.தீ.ங்.க.. அது பா.வ.ம்.. இற.ந்.து..போன பெண்ணை பற்றி த.ப்.பா பேசாதீங்க, ந.டி.கை என்றாலே த.வ.றா.ன முத்திரைதானா? உ.ழை.த்து யாருமே மேலே வர மாட்டாங்களா? இ.ற.ந்.து போன ஒரு நபரை விமர்சிப்பது அ.நா..க.ரீகம் என்றுகூட தெரியாதா?

மீடியாவில் சித்ரா பற்றி த.வ.றா.ன செய்திகள் வருவதை பார்க்க க.ஷ்.ட.மாக இருக்கிறது.. மீடியாக்கள் உண்மை தன்மையை தெரிந்து கொண்டு அதனை மட்டும் வெளிப்படுத்த வேண்டும்”என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்துடன், சித்ராவின், கடைசி நாள் சீரியலின் ஷூட்டிங் வீடியோ, போட்டோக்களையும் வைரலாக்கி வருகின்றனர்.