4 மாசம் ஆச்சு: செத்தால் தான் ஆக்‌ஷன் எடுப்பீங்களா? பாயல் கோஷ் ஆவேசம்!

399

பாயல் கோஷ்…

இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பா.லி.ய.ல் பு.கா.ர் கொ.டுத்து 4 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று நடிகை பாயல் கோஷ் கு.ற்.ற.ம் சா.ட்டியுள்ளார்.

நயன் தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் வந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர், இயக்குநர் அனுராக் காஷ்யப். பாலிவுட்டில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

தற்போது கோஸ்ட் ஸ்டோரிஸ், ஜோக்குடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். AK vs AK மற்றும் Bansuri: The Flute ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில், அனுராக் காஷ்யப் மீது அண்மையில், நடிகை பாயல் கோஷ் பா.லி.ய.ல் பு.கா.ர் கொ.டு.த்திருந்தார்.

அதில், அனுராக் காஷ்யப் வீட்டிற்கு பட வாய்ப்பு கேட்டு சென்ற போது த.காத முறையில் ந.ட.ந்ததாக கு.ற்.ற.ம் சா.ட்.டியிருந்தார். மேலும், 200 க்கும் மேற்பட்ட பெ.ண்க.ளுடன் அவர் ப.டு.க்கையை ப.கி.ர்ந்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் மீது வ.ழக்கு ப.திவு செ.ய்.யப்பட்டது. இந்த நிலையில், பு.கா.ர் அளித்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மே.ற்கொ.ள்.ள.ப்படவில்லை என்று கு.ற்.ற.ம்சா.ட்.டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பு.கா.ர் கொடுத்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. அனுராக் காஷ்யப்பிற்கு எதிரான ஆதாரங்களையும் கொடுத்துவிட்டேன். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஒருவேளை நான் செத்தால் தான் அவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.