சித்ரா…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 9-ஆம் தேதி 2.30 மணிக்கு சொகுசு ஹோட்டல் ஒன்றில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.
இந்த நிலையில் அவரது ம.ர.ண.ம் கொ.லை என சித்ராவின் தாய் தெ ரிவித்திருந்தார். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா த.ற்.கொ.லை.தான் செ.ய்.து கொ.ண்.டார் என்று உ றுதியாக கூ றப்பட்டு இருந்தது.
அதனால் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மாதமே ஆவதால் ஆர்டிஓ வி சா ர ணைக்கு உ த் தரவிடப்பட்டது. இந்த வி.சா.ர.ணையில் சித்ராவுடன் நடித்த நடிகர், நடிகைகள், நண்பர்களிடம் வி.சா.ர.ணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இவரது இறப்பு குறித்து ஒரு பெண் ஜோதிடர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் கூறியுள்ளது :
” சித்ரா மே மாதம் 2-ஆம் தேதி 1992-ஆம் ஆண்டு மாலை 5.15 மணிக்கு பிறந்துள்ளார். அவர் இயல்பிலேயே திறமையையும், துணிச்சளையும் கொ.ண்.டு இருப்பவர். இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை ஹேமந்த் அ.ப.கரிக்க தி.ட்.டமிடுவதாக சித்ராவின் தாய் கு.ற்.ற.ம்சா.ட்.டியிருந்தார்.”
” சி த்ராவின் ம.ர.ண.ம் த.ற்.கொ.லை.யும் அ ல்ல கொ.லை.யு.ம் அ ல்ல. இந்த வீடு தொடர்பாக கணவரை எப்படியாவது ப ய மு றுத்த வேண்டும் என சித்ரா நினைத்தே தூ.க்.கி.ல் தொ.ங்.கு.வ.து போல் மு.டி.வு செ.ய்.தி.ருக்கிறார். ஆனால் விளையாட்டு வி.ப.ரீ.த.மாக மு.டி.ந்துவி.ட்டது. “
” நடிகை சித்ரா விளையாட்டாக, அவரது கணவரை ப.ய.மு.று.த்த செ.ய்.த வி.ஷ.யம், அவரின் உ.யி.ரை ப.றி.த்.துவி.ட்.ட.து. அவரது ம.ர.ண.த்.திற்கு கணவர் ஹேமந்த் கா.ர.ணமாக இருக்க முடியாது ” என கூ.றியுள்ளார்.