பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் ரம்யா மற்றும் சோம் குறித்து பரவும் புகைப்படம்?

398

சோம் சேகர் – ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று கடந்த ஞாற்றுக்கிழமை அன்று முடிவடைந்தது.

மேலும் இதில் அதிக வாக்குகளை பெற்று ஆரி பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை பெற்றார்,

அவருக்கு அடுத்தடுத்த இடத்தில் பாலா மற்றும் ரியோ இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

இதனிடையே பிக்பாஸ் போட்டியை முடித்துள்ள நட்சத்திரங்கள் பலரும் தங்களின் அன்றாட வேளையில் பிஸியாகி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியனுடன் நடந்த சில கியூட்டான விஷயங்களை, ரசிகர் ஒருவர் கார்ட்டூனாக மாற்றியுள்ளார்.

இதை கண்ட சோம் மற்றும் ரம்யாவின் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.