பிக்பாஸ் நடிகை தூ.க்.கி ட்டு த.ற்.கொ.லை… ரசிகர்கள் அ தி ர்ச்சி!

276

ஜெயஶ்ரீ ராமைய்யா…

பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொ ண் டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ ம ன அ.ழு.த்.த.ம் காரணமாக தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளார்.

கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொ ண் டார். மேலும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நி லையில் க ண் டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட கா.ல.மாகவே இவர் ம.ன அ.ழு.த்.த.த்.தி.ல் இ.ரு.ந்.ததாகவும், அதன் வி.ளை.வா.கவே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர் எ னவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதமே, இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ”I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ர சி கர்கள் அ தி ர் ச்சியாக, அவர் அந்த பதிவை நீ.க்.கம் செ.ய்.தார்.

மேலும் பப்ளிசிட்டிக்காக இப்படி பதிவிடவில்லை என்றும், உண்மையிலேயே தான் ம.ன அ.ழு.த்.த.த்.தி.ல் சி.க்.கி த.வி.ப்.ப.தா.கவும் அவர் பேஸ்புக் நேரலையில் தெ ரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் த.ற்.கொ.லை செ.ய்.து உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.