ரூ. 32 கோடி ஜாக்பாட் வென்ற நடிகர் ஆர்யாவின் சகோதரி.. அடித்தது மாபெரும் அதிர்ஷ்டம்..!!

304

ஆர்யாவின் சகோதரி….

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்ட முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஆர்யா.

நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கத்தார் நாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி சீட்டின் முதல் பரிசு 15 மில்லியன் திர்காம் ஆகும். அதாஅதன் மதிப்பு இந்திய அளவில் ரூபாய் 32 கோடி.

இந்த லாட்டரியின் குலுக்கல் சமீபத்தில் நடைபெற்றள்ளது. இதில் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவுக்கு முதல் பரிசாக ரூ.32 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது.

இதனை அடுத்து அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக ரூபாய் 32 கோடி வென்றுள்ளது வைரலாகி வருகிறது.