நடிகர் த.ற்.கொ.லை ச ம் பவம்! போ லி சார் எடுத்த அ.தி.ரடி முடிவு! விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!

418

சுஷாந்த் சிங் ராஜ்புட்…

கடந்த வருடம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வருடம் அவருடன் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சந்தீப் நகர் அண்மையில் தன் வீட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து இ.ற.ந்.து கி.ட.ந்த ச.ம்.ப.வம் திரை வட்டாரத்தில் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

இ.ற.ப்.ப.த.ற்கு முன் சமூக வலைதளத்தில் அவர் வீடியோ பேசிய விசயங்களால் இச்சம்பவம் போ.லி.ஸ் வி.சா.ர.ணை.க்குள் வந்துள்ளது.

தன் மனைவியுடன் அ.டி.க்.க.டி ஏ.ற்.பட்.ட த.க.ரா.று கா.ர.ண.மாக அவர் ஏற்கனவே வாழ்க்கையை மு.டி.த்.துக்கொ.ள்.ள நினைத்ததாகவும் ஆனால் சில காலம் டைம் கொடுத்ததாகவும், எல்லாம் சரியாகிவிடும் என நினைத்ததாகவும், வாழ்க்கை ந.ர.க.ர.த்தில் இருப்பதாகவும். மனைவிக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அவரின் ஃபேஸ்புக் போஸ்ட் தற்போது டெலிட் செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளதாம். மேலும் அவரின் வீடியோவை பார்த்து அ.தி.ர்.ச்.சியான சை பர் கி.ரை.ம் அவரை தேடி மீட்க போகும் நேரத்தில் அவர் இ.ற.ந்.துவி.ட்.ட.தாக கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் பெரும் ச.ர்.ச்.சை எ.ழு.ந்.து.ள்ள நி.லை.யில் சந்தீப்பின் மனைவி மற்றும் மாமியார் மீது வ.ழ.க்.கு.ப்ப.திவு செ.ய்.ய.ப்பட்டுள்ளது.

இதனால் கொ.ந்.த.ளிக்கும் அவரின் ரசிகர்கள் மனைவி, மற்றும் மாமியாரை பெயிலில் வெளியே வரமுடியாத படி கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை.க்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றன.

இது குறித்து விசயங்களை #TheWife என்ற டேக்கில் காணமுடிகிறது.