7 ஆண்டுகளாக கல்லூரி அதிபரின் பா.லி.ய.ல் அ.த்.து.மீ.ற.லை அ.ம்.பலப்படுத்திய தமிழ் நடிகை.. க.ண்.ணீருடன் போ.லீ.சில் த ஞ்சம்!

742

தமிழ் நடிகை…

தற்போதெல்லாம் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க.ள் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் த.லைதூ.க்.கி.ய ஆ.டி.க் கொ.ண்.டி.ரு.க்.கின்றன. அதிலும் குறிப்பாக சினிமா உலகில் நடக்கும் அ.வ.ல.ங்.க.ளை க.ண.க்கில் அ.ட.க்க மு.டி.யவில்லை.

அந்த அளவிற்கு எல்லையின்றி அ.ட்.டூ.ழி.ய.ங்.கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழ் நடிகையான சமீரா தனக்கு நடந்த பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை பற்றி போ.லீ.சி.ல் பு.கா.ர் அ.ளி.த்.து.ள்ளார்.

அதாவது தமிழ் சினிமாவில் வஜ்ரம், எதிராளி, வென்று வருவான் ஆகிய படங்களின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சமீரா. இவர் தனியார் பொறியியல் கல்லூரி அதிபரான கோவிந்தராஜ் என்பவர் பா.லி.ய.ல் அ.த்.து.மீ.ற.ல் செ.ய்.ததா.க போ.லீ.ஸா.ரி.ட.ம் பு.கா.ர் அ.ளி.த்.து.ள்.ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்தப் பு.கா.ரி.ல் சமீரா, கோவிந்தராஜ் என்பவர் தான் எடுக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க அணுகியதாகவும், புதுச்சேரியில் கு.ளி.ர்பா.னத்தில் போ..தை மா.த்.தி.ரை க.ல.ந்.து கொ.டு.த்து தன்னிடம் அ.த்.து.மீ.றி.ய.தாக.வும்,

அதை வீடியோ எடுத்து வைத்து, 7 ஆண்டுகளாக சமீராவை மி.ர.ட்.டி.ய.தோ.டு ப.லமு.றை பா.லி.ய.ல் ரீ.தி.யாக து.ன்.பு.று.த்.தி.ய.தா.க தெ.ரி.வித்.தி.ரு.க்கிறார். மேலும் இதற்கு சமீரா ஒப்புதல் தெ.ரிவி.க்கா.ததால், கோவிந்தராஜ் பலமுறை கொ..லை மி.ர.ட்.ட.லு.ம் வி.ட்.டு இ.ரு.க்.கிறா.ராம்.

இதையும் அந்த பு.கா.ரி.ல் தெ.ள்.ள.த் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் சமீரா. அதேபோல் சமீரா வீட்டிற்கு எட்டு பேர் கொ.ண்.ட கு.ம்.ப.ல் வந்து, அவரை மி.ர.ட்.டி.ய.தாகவும் சமீரா போ.லீ.சா.ரை அவசர எண் மூலம் தொடர்பு கொ.ண்.ட.தால் தான் அவரை மீ.ட்.க முடிந்தது என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்துதான் போ.லீ.சா.ர், அந்தக் கு.ம்.ப.லை.யும் கோவிந்தராஜ்-ஐயும் கை.து செ.ய்.து.ள்.ளன.ராம். இந்த வி.வ.கா.ரம் தற்போது பெரும் ச.ர்.ச்.சை.யா.க மா.றியு.ள்ளது.