இனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.!!

527

ரஜினி…..

அ.ர.சியல் மற்றும் உ.ட.ல்.நி.லை ச.ர்.ச்.சைக்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செ.ய்.து.ள்.ளார். அந்த வகையில் ஏற்கனவே நடித்து பா.தி.யி.ல் நிற்கும் அண்ணாத்த படத்தை விரைவில் முடித்துக் கொடுக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்கள் பலரிடமும் ரஜினி கதை கே.ட்.டு வருவதாக தெரிகிறது. அதில் கண்ணும் கண்ணும் கொ.ள்.ளை.ய.டித்.தால் பட இயக்குனர் தேசிங்கு பெ.ரி.ய.சாமி மற்றும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் முதல் வரிசையில் உ.ள்.ளா.ர்களாம்.

அதுமட்டுமில்லாமல் ரஜினி இனி வருடத்திற்கு 2 படம் நடிக்க வேண்டும் என உறுதி எ.டு.த்.துள்ளார். அதற்குத் தகுந்த மாதிரி சு.று.சு.றுப்.பாக வேலை செய்யும் இ.ளை.ஞ.ர் கூ.ட்.ட.த்தை தேடிச் செல்கிறார் ரஜினிகாந்த்.

அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ச.மீ.ப.கா.லமாக தன்னுடைய படங்களில் சில வி.ஷ.ய.ங்.களை தூ.க்.கி.யா.க வேண்டும் எனவும், இல்லையென்றால் அது தன்னுடைய மார்க்கெட்டுக்கு பா.தி.ப்.பை ஏ.ற்.படுத்தும் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கதைகூற வரும் இயக்குனர்களிடம் தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதைகளை உருவாக்குங்கள் எனவும், ஹீரோயின்களுடன் டூயட், பறந்து பறந்து போடும் ச.ண்.டை.க் காட்சிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரஜினிக்கு கதை எழுதும் இயக்குனர்கள் அனைவருமே தற்போது அவரது வயதுக்கு ஏ.ற்.ப எ.ழு.த வேண்டிய க.ட்.டா.யத்துக்கு த.ள்.ள.ப்.ப.ட்டுள்ளனர்.

இனி வரும் ரஜினி படங்களில் கண்டிப்பாக ஹீரோயினை து.ர.த்.தி து.ர.த்.தி கா.த.லி.க்கும் காட்சிகள் இருக்காது. மேலும் வ.ய.து.க்கு ஏற்ற ரொமான்ஸ் இருக்கும் என்கிறார்கள்.