சமந்தாவின் நடிப்பால் கடுப்பாகி கத்திய நடிகை நயன்தாரா – படப்பிடிப்பில் நடந்த ஷாக்கிங் சம்பவம்!!

724

நயன்தாரா மற்றும் சமந்தா……..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா.

இவர்கள் இருவரும் இணைந்து தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதில் சூப்பராக நடித்து அசத்திய சமந்தாவின் காட்சியை பார்த்து, சுற்றி இருந்த கூட்டம் கைதட்டி கரகோஷத்தை எழுப்பியுள்ளனர்.

இதனை பார்த்த நடிகை நயன்தாரா, உடனடியாக கடுப்பாகி சைலென்ஸ என கத்தியுள்ளாராம். தனது காதலன் விக்னேஷ் சிவன் படம் என்றதால் நடிகை நயன்தாரா இப்படி செய்துருக்கிறார் என பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.