நடிகர் ஜெய்யுடனான காதல் தோல்வி குறித்து முதன்முறையாக பேசிய நடிகை அஞ்சலி – இனி இதுதானாம்!!

496

நடிகை அஞ்சலி…

தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள். படம் நடித்தோம், போனோம் என்றில்லாமல் தன் கதாபாத்திரம் பேசும் அளவிற்கு மிகவும் அழுத்தமான கதைகளாக தேர்வு செய்து நடிப்பவர் நடிகை அஞ்சலி.

படங்களை தாண்டி அவரது சொந்த விஷயங்களுக்காக பல ச.ர்.ச்சைகளில் சி.க்கினார். அதில் ஒன்று அவர் நடிகர் ஜெய்யை காதலித்தது தான்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென பிரிந்தார்கள், என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது முதன்முறையாக தனது காதல் தோல்வி குறித்து பேட்டி கொடுத்துள்ளார் அஞ்சலி.

காதல் தோல்வியால் பல கஷ்டங்களை சந்தித்தேன், அந்த நேரத்தில் எனக்கு எனது அம்மா தான் உதாரணமாக இருந்தார். அவர் சந்திக்காத பிரச்சனைகள் இல்லை, அவரது வாழ்க்கை அவ்வளவு கடினமானது.

தற்போது தனது கவனம் முழுவதும் தனது சினிமா பயணத்தில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.