கர்ப்பமாக இருந்தபோது த.ற்.கொ.லை.க்.கு மு யன்றேன் – பிரபல நடிகை..!

636

சவுமியா சேத்…

க.ர்.ப்பமாக இருந்தபோது மன உ.ளை.ச்.ச.லா.ல் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததாக பிரபல நடிகை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பராகான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்ற இந்திப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சவுமியா சேத்.

தொடர்ந்து படங்களில் நடித்த அவர் இந்தி சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் அருண் கபூர் என்பவரை திருமணம் செய்துக் கொ.ண்.டார். பின்னர் இருவருக்கும் க.ரு.த்.து வே.று.பா.டு ஏற்பட்டு வி.வா.க.ர.த்.து செ.ய்.து பி.ரி.ந்.த.னர்.

காதல், திருமண வாழ்க்கை குறித்து சவுமியா சேத் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நான் கடந்த 2019-ம் ஆண்டு கணவரை வி.வா.க.ர.த்.து செ.ய்.தே.ன்.

தற்போது எனது குடும்பத்தினர் மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறேன். ஏற்கனவே நான் க.ர்.ப்.ப.மாக இருந்தபோது ம.ன உ.ளை.ச்.ச.லா.ல் பல நாட்கள் சா.ப்.பி.டா.மல் இ.ரு.ந்தேன். எனது முகத்தை கண்ணாடியில் பார்க்கவே வெ.று.ப்.பாக இருந்தது.

த.ற்.கொ.லை செ.ய்.துக் கொ.ள்.ள மு.ய.ன்.றே.ன். ஆனால் எனது பெற்றோர் த.டு.த்துவி.ட்.டனர். எ.ன்.னுள் இருந்த த.ற்.கொ.லை உ.ண.ர்.வை.யும் மா.ற்.றி.னா.ர்கள். கு.ழ.ந்தைக்காக வாழ வேண்டும் என்ற எ.ண்.ணமும் உருவானது.

இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. இ.ரு.ப்பினும் கொ.ரோ.னா.வா.ல் வ.ர.மு.டி.யவில்லை. கா.த.லில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.