தெறி, மாரி புகழ் நடிகர் செல்லத்துரை ம.ர.ணம்..சோகத்தில் திரையுலகத்தினர்!!

374

செல்லத்துரை மரணம்…

மாரி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை அவர்கள் ம.ர.ணம் அ.டை.ந்துள்ளார்.

தனுஷின் மாரி படத்தில் நடித்ததால், மாரி செல்லதுரை என்று அழைக்கப்படும் செல்லதுரை தமிழ்த் திரைத்துறையில் ஒரு மூத்த நடிகர்.

நயன்தாரா நடித்த அறம் திரைப்படம் உட்பட பல படங்களில் உணர்ச்சி பூர்வமாக நடித்த செல்லதுரை, ‘அப்படியா விசயம்’ என்று பேசும் வசனம் மீம்ஸ்களுக்கு மத்தியில் பிரபலம்.

இந்நிலையில் நேற்று மாலை பாத்ரூமுக்கு சென்ற இவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் கதவை உடைத்துக்கொண்டு பார்த்தபோது, செல்லதுரை இயற்கையாக ம.ர.ணம் அடைந்தது தெரியவந்தது.

அவருக்கு வயது 84. இதனை அடுத்து அவரது இறுதி அ.ஞ்.சலி மற்றும் நல்லடக்கம் இன்று மதியம் 2 மணி அளவில் சென்னையில் நடக்கத் தொடங்குகிறது.