பிரியங்கா சோப்ரா..
தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. பின்னர் நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமெரிக்க இசை கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர்,
வாரம் இருமுறை தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு சமூக சேவகி.
இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ’அன்ஃபினிஷ்டு’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களிடம் தனக்கு நடந்த கெட்ட அனுபவங்களை அவர் பேசியிருக்கிறார்.
தற்போது இவர் ஊஞ்சில் அமர்ந்துள்ள போட்டோவை வெளியிட்டுள்ளார். ரொம்ப Transparent ஆக உள்ள உடையை உடுத்தி இளசுகளை தட்டியெழுப்பியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் தொப்புள் + நி…ள் என வர்ணித்து வருகின்றனர்.