இந்தியாவின் மியாகலிபா எனக் கூறிய ரசிகர்.. ஓ*** என திட்டிய யாஷிகா ஆனந்த்!!

930

இந்தியாவின் மியாகலிபா..

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத் உடன் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே மகத் யாஷிகாவின் பின்னழகில் மசாஜ் செய்தது, அவரது கட்டிலில் ஒன்றாக உறங்கியது என அனைவரும் அறிந்ததுதான். அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது வெளியிட்டும் வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றுகின்றனர். ஒரு சிலரோ பிரபல ஆபாச பட நடிகை மியா கலிபா ஒப்பிட்டு பேசுகின்றனர்.

தமிழ்நாட்டின் மியா கலிபாவே வாழ்க என கோஷம் கூட போடுகின்றனர். இதனால் சங்கடத்திலிருந்த யாஷிகா, தான் சினிமா துறையில் கஷ்டப்பட்டு முன்னேறி வருவதாகவும், இந்த மாதிரி விஷயங்கள் தன்னம்பிக்கை இழக்கச் செய்வதாக இருப்பதாக கூறி வருத்தப்பட்டுள்ளார்.

அதுக்கு நீங்க காட்டாம இருக்கணும் என ரசிகர்கள் தொடர்ந்து தங்களது சேட்டைகளை கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.