குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகைநடிகைகள்!!

1383

கடந்த புதன்கிழமை குவாஹதி என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. அந்த குண்டுவெடிப்பில் 12 பேருக்கு காயம் ஏற்பட உடனே அசாம் போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பும் பணியை விரைந்து செய்தனர்.

பின் இந்த சம்பவத்திற்கு பின் இருப்பவர்களை விசாரிக்க ஆரம்பித்தனர். அதில் வந்த தகவல் என்னவென்றால் பிரபல சீரியல் நடிகையாக ஜஹனபி சைகா சம்பந்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

உடனே போலீசார் நடிகையை மற்றும் அவரது கூட்டாலிகளையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வட்டமான 35 புல்லட்சும், 40 கிலோ வெடி மருந்தும் 9 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.