சேலையில் மாராப்பை நழுவவிட்டு முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த பார்வதி நாயர்!!

485

பார்வதி நாயர்..

மலையாளக் குடும்பத்தில் பிறந்தவரான பார்வதி நாயர் அபுதாபியில் வளர்ந்து சாஃப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றினார். பின்னர் மாடல் அழகியகாக தனது கெரியரை துவங்கி சினிமாவால் நுழைந்தார்.

2010 ஆவது ஆண்டின் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதையடுத்து அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அதெல்லாம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை.

இதனால் சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி வித்தையை காட்ட ஆரம்பித்த பார்வதி நாயர் தற்போது சேலையில் மாராப்பு நழுவவிட்டு முன்னழகை நைசாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.