ரெண்டுல எது புடிச்சிருக்கு? டபுள் மீனிங்கில் போஸ்ட் போட்ட யாஷிகா ஆனந்த்!!

701

யாஷிகா ஆனந்த்..

சினிமா நடிகை, தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல் என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பில் பிறந்து பின் சென்னையில் செட்டில் ஆன குடும்பம் இவருடையது.

சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’படத்தில் நடித்தார். ஆனால், படப்பிடிப்பிற்கு இவர் சரியாக செல்லவில்லை. எனவே, இவரை படத்திலிருந்து தூக்கிவிட்டனர். அதன்பின், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மனியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பின்னர் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், தாவணி பாவாடையில் மாராப்பை விலக்கி விட்டு சாய்ந்திருப்பது போல் போஸ் கொடுக்கும் 2 புகைப்படங்களை பகிர்ந்து ‘இரண்டில் எது பிடித்திருக்கிறது?’ என கேட்டுள்ளார். ஆனால், அவர் இரட்டை அர்த்தத்தில் கேட்டதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.