நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு : சோகத்தில் ஆழ்த்திய தருணம்!!

735

தொகுப்பாளினி டிடி..

டிவி சானல் நிகழ்ச்சி பிரபலம் டிடியை தெரியாமல் இருக்குமா என்ன. பலரும் அறிந்த அவருக்கு நிறையவே ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கால் அவரும் வீட்டிலேயே இருக்க்கிறார்.

அண்மையில் அவரின் தந்தை நீலகண்டன் குறித்து உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அவரின் தந்தை இ றந்து 17 வருடங்களாகிவிட்டன.

இதுகுறித்த பதிவில் அவர் அப்பா எங்களை விட்டு நீங்கள் பிரிந்து 15 வருடங்கள் கடந்துவிட்டன. இன்று நீங்கள் உயிருடன் மீண்டும் வந்து உங்கள் மகள்கள் எப்படி இருக்கிறார்கள் என பார்க்கவேண்டும்.

மகள்களாகிய எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுத்த நெறிமுறைகளை கற்றுக்கொண்டு நாங்கள் எப்படி வளர்ந்திருக்கிறோம், உலகத்திற்கு எப்படி பங்காற்று கிறோம் என நீங்கள் பார்க்கவேண்டும் என குழந்தை தனமான ஆசை எனக்கு.

எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களுக்கு சட்டை வாங்கித்தர முடியவில்லையே என்ற வருத்தம் தான் எனக்கு, நீங்கள் எங்களை விட்டு பிரிந்த போது உங்களிடம் இரண்டு நல்ல சட்டைகள் மட்டுமே இருந்தன என்பதை நாங்கள் அப்போது அறியவில்லை என கூறியுள்ளார்.