குட்டை கவுனில் கலக்கல் போட்ட வெளியிட்ட ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா!!

6675

பிாியங்கா நல்காரி..

சன் டிவியில் ஒளிப்பரப்பாக்கி வரும் ரோஜா சீரியல் மூலம் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்தவா் பிாியங்கா நல்காரி. சின்ன வயசில் டான்ஸ் ஆடுவதில் ஆா்வம் மிக்கவா். தெலுங்கு சீரியல்களின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவா். தீயாய் வேலை செய்யனும் குமாரு படத்தில் ஹன்சிகாவின் ப்ரெண்டாக நடித்துள்ளார்.

இவரது சொந்த ஊா் ஜதாராபாத். வளா்ந்ததும் படித்ததும் எல்லாம் ஜதாராபாத்தில் தான். தெலுங்கு படத்தில் பத்மபிரியாவுக்கு தங்கையாக நடித்துள்ளார். மேகமலை என்ற தெலுங்கு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானாா். அவருக்கு கிடைத்ததோ தங்கையாக நடிக்கும் வாய்ப்பு தான் அதிகமாக அமைந்தது.

பிரியங்கா நல்காரிகாகவே இந்த ரோஜா சீரியலை பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர், அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் வட்டம் பெருகி வருகிறது.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது போட்டோக்களையும், வீடியோஸ்களையும் பகிர்ந்து வருகிறாா். அண்மையில் சீரடி சென்று வந்த புகைப்படங்களை பகிா்ந்திருந்தாா்.

இந்நிலையில் தனது இன்டாவில் கலக்கான ஆப் கவுனில் கலக்கலான குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு இருக்கிறாா். அதை பார்த்து வலைதளவாசிகள் ஏக்கம் பெருமூச்சு விடுகின்றனா்.