முன்னழகை தூக்கலாக காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஈசன்யா!!

805

ஈசன்யா மகேஸ்வரி..

நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் மும்பையில் பிறந்தவர். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார்.

சமீபத்தில், புடவை போல் ஒன்றை அணிந்து மாராப்பை விலக்கி, இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையை அணிந்து போஸ் கொடுத்து நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘நீ மல்கோவா மாம்பழம் போல இருக்க’ என கொஞ்சி வருகின்றனர்.