“அஜித் எனக்காக ஷாலினியிடம் ச ண்டை போட்டார்” – பிரபல துணை நடிகர் வருத்தம்!!

688

தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.

இவருக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல கடவுள் அருளில் சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் பேட்டியில் அஜீத்தின் பெயரை பயன்படுத்தாத இடமே கிடையாது.

அந்தவகையில் அவள் வருவாளா வில்லன், வாணி ராணி சீரியல் நடிகர் பப்ளு ப்ரித்விராஜ் முன்பு அளித்த பேட்டி ஒன்றில், “அஜித் ஒரு தங்கமான மனுஷன், Gentleman. அஜித் எனது தங்கையின் ClassMate.

அப்போது என் தங்கையின் தலையில் Chewing Gum ஒட்டுவது, இரண்டு ஷுவின் Lays ஒன்றாக கட்டிவிடுவது என அஜித் மிகவும் து ன்புறுத்துகிறான் என்று வீட்டில் கூறினார். ஆனால் நான் அப்போது ப யந்தாங்கொலி என்பதால் அவனிடம் எனக்கு இதை பற்றி கேட்க பயம், பின்பு அஜித்துடன் பழகும்போது தான் அவரிடம் சொன்னேன் என் தங்கையை இப்படி பண்ண என்று…

அப்போதுதான் உண்மை என்ன என்று அஜித் சொன்னார். அது நான் இல்லை சார், அந்த பையன் பேரு அஜித் மேனன், நான் அஜித் குமார். நான் தான் அவரை கா ப்பாற்றுவேன் என்று கூறினார். இப்போதும் கூட என் தங்கையிடம் எந்த உதவி என்றாலும் கேள் என அவர் கூறினார்.

தற்போது அளித்துள்ள பேட்டியில், ” இந்த லாக் எல்லாம் டவுன் அமல்படுத்துவதற்கு முன் நான் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றிருந்தேன், அங்கே அஜித்தின் மனைவியான ஷாலினியும் வந்திருந்தார். அப்போது நான் அவரை பார்த்ததும் ஹாய் சொல்லலாம், என்று அவரிடம் பாதி தூரம் சென்று விட்டேன். பிறகு, வேண்டாம் அவரை டிஸ்டர்ப் செய்வது போல் இருக்கும் என்று விலகி, என் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

பின் இரண்டு நாள் கழித்து அந்த ஹோட்டலில் இருந்து எனக்கு போன் வந்தது, அதாவது நடிகை ஷாலினி என்னிடம் தொலைபேசியில் பேச வேண்டும். அதற்காக என் நம்பரை அந்த ஹோட்டல் முதலாளியிடம் கேட்டுள்ளார். உடனே என் நம்பரை தந்து பேச சொல்லுங்கள் என்று, நானும் என் நம்பரை தந்து விட்டேன். உடனே Phone செய்த ஷாலினி, ‘சாரி சார், நேத்து உங்கள பார்த்து நான் பேச முடியாம போச்சு. இதை நான் அஜித்திடம் கூறினேன்.

அவர் உடனே கோ பம் அடைந்து, அவர் எவ்வளவு பெரிய ஆக்டர் தெரியுமா ? எனக்கெல்லாம் சீனியர் ஆக்டர், ஸ்கூல் சீனியர் கூட… ஆனா அவர பாத்து நீ எப்படி பேசாம வந்த ? என்று என்னிடம் கோ பம் அடை ந்தார். உடனே நான், அவர் எப்போதும் அப்படிதான், அவர்தான் பர்ஃபெக்ட் ஜென்டில் மேன். என்று கூறி சில பர்சனல் விஷயங்களை பேசிக் கொண்டிருந்தேன்”. என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார் நடிகர் பப்லு பிரிதிவிராஜ்.