30 வயதான பிரபல தெ னிந்திய நடிகர் தி டீர் த ற்கொ லை… அ திர்ச்சியில் உறைந்த திரையுலகினர்கள்!!

621

க ன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சுஷீல் கவுடா. அந்தபுரா என்ற தொடர் இவரை மக்களிடம் பிரபலமடையச் செய்தது. நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார். 30 வயதாகும் இவர் மாண்டியாவில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று சுஷீல் கவுடா த ற் கொ லை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது த ற் கொ லை க்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மிகவும் கனிவான, எதற்கும் பதறாத சுஷீல் ஏன் த ற் கொ லை செய்துகொண்டார் என்று புரியவில்லை என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

 சுஷீல் கவுடா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சலாகா என்ற திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. துனியா விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இதையடுத்து, சுஷீல் ம ரணம் குறித்து தனது ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருக்கும் துனியா விஜய், அவரை நான் முதலில் பார்த்தபோது நல்ல ஹீரோவாக வருவார் என்று நினைத்தேன்.

படம் வெளியாவதற்குள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். என்ன பி ரச் சினைகள் இருந்தாலும் த ற் கொ லை தீர்வாகாது. தொடர் ம ர ண ங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என்று நினைக்கிறேன். கொ ரோனா காலத்தில் மக்கள் நம்பிக்கை இ ழ ந் து வருகின்றனர்.” என்று நீண்ட பதிவை வெளியிட்டு உள்ளார்.