அமிதாப்பச்சனை அடுத்து அவரது மகன் அபிஷேக்பச்சனுக்கும் கொ ரோனா!!

634

அமிதாப்பச்சனுக்கு கொ ரோனா தொ ற்று உறு திப்ப டுத்தப்பட்டு மரு த்துவம னையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொ ரோனா தொற் று உ றுதி செய்ய பட்டுள்ளது.

இதுகுறித்து அபிஷேக்பச்சன் தனது டு விட்டரில், “எனது தந்தை, நான் இ ருவரும் கொ ரோனாவுக் கான பரி சோதனை செய் தோம். இலே சான அறி குறிக ளைக் கொ ண்ட நாங்கள் இரு வரும் மரு த்துவ மனையில் அனும திக்க ப்பட்டுள்ளோம்.

தேவையான அனைத்து அதிகா ரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம்.

எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஊ ழியர்கள் அனைவரும் சோ தனை க்கு உட்ப டுத்தப்படுகி றார்கள்.

அனைவரையும் பீ தி யடை யாமல் அ மைதி யாக இருக்குமாறு கேட் டுக்கொ ள்கிறேன்” என்று பதி விட்டுள் ளார்.