SIIMA 2019 – விருது விழாவில் படு மோ சமான கவர்ச்சி உடையில் தோன்றிய நடிகை..!

1215

ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
படங்களில் நடித்து வரும் சமயத்தில் சில உணர்வுபூர்வமான பாடல்களை பாடி ரசிகர்களை மெய்மறக்க செய்யும் ஆண்ட்ரியாவின் வாழ்க்கையில் உணர்வுபூர்வமான சில வலிகளை கடந்து வந்துள்ளார்.

ஆம், சமீபத்தில் பெங்களூரில் நடந்த கவிதை போட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா சோகமான சில கவிதைகளை வாசித்தார்.ஏன் உங்கள் கவிதையில் இவ்வளவு சோகம் என கேட்டதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, திருமணம் ஆன நபர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த இருண்டகால துயரத்தை தன்னால் அடக்க முடியவில்லை என கூறினார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, யார் அந்த திருமணம் ஆன நபர் என்று ரசிகர்கள் தேடலில் ஈடுபட்டு இறுதியில் பிரபல வார இதழ் ஒன்றில் வந்த கிசுகிசு செய்தி மூலம் இவர் தான் என்று அந்த நடிகரை கண்டு பிடித்தும் விட்டார்கள்.

இப்படிபட்ட பரபரப்பு கிசுகிசு தன்னை சுற்றி போய் கொண்டிருக்கும் நிலையில், ஆன்டிரியா நேற்று நடைபெற்ற SIIMA 2019 விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிகப்பு கம்பளத்தை அலங்கரித்தார்.தன்னுடைய முழு முதுகும் பளீச்சென தெரியும் படி, அழகான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.