அனல் பறக்கும் இறுதி நாள் Voting : கவீனால் ஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் : வெளியேற போவது இவரா?

897

அனல் பறக்கும் இறுதி நாள் voting..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கவின் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இதனால் பெரும் சோகத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளார். அது மாத்திரம் இல்லை, லொஸ்லியாவும், யாரிடமும் பேசாமல் என்னையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என பிக்பாஸிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த முகெனை தவிர அனைவரும் நாமினேட் ஆகி இருந்தனர்.தற்போது கவின் வெளியேறிய நிலையில் லொஸ்லியாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஷெரீனுக்கு மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் ஷெரீன் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்பது பார்வையாளர்களின் கருத்து கணிப்பாக உள்ளது. மேலும், ஷெரீன் வெளியேற்றப்பட்டால் லொஸ்லியா மட்டுமே இறுதி பெண் போட்டியாளராக இருப்பார்.

இதனால், பெண்களின் ஆதரவு இவருக்கு அதிகம் இலங்கை பெண்ணுக்கு கிடைக்கும். இந்நிலையில், இறுதி வெற்றியாளர் யாராக இருக்கும் என்ற குழப்பத்தில் பார்வையாளர்கள் உள்ளனர்.

மேலும், இந்த தகவல் எந்த அளவு உறுதியானது என்பது தெரிய வில்லை. பொருத்திருந்து பார்ப்போம். இன்னும் இரண்டு நாட்களில் முடிவு தெரிந்து விடும்.