“கையில Lighter-அ வெச்சுக்கிட்டு சூடேத்துறாளே” யாஞ்சி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் சூடான புகைப்படங்கள் !!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்………..

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம்.

27 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார். ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.

சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் எறியும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கனடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். இந்நிலையில், திருமணம் ஆன குடும்ப பெண் Getup-இல் கையில Lighter ஒன்றை வெச்சுக்கிட்டு செம்ம சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போட்டுக் கொண்டார்.

உடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில் விஜய் பட நடிகை….. வாயை பிளந்த ரசிகர்கள் !

நீபா……..

சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை.

கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் Zee தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார்.

தற்போது, குழந்தை பெற்ற தாயை போல் இல்லாமல் இறுக்கிய உடை அணிந்து அழகான கச்சிதமான Structure-ஐ காட்டி இளசுகளை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரம்பாவா இது?” Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள் !!

ரம்பா……..

கவிழாத கப்பலும் கவிழ்ந்துவிடும் இந்த அழகான 90’s ஹீரோயினை பார்த்தால்… இந்தக்கால ஹீரோயின்கள் எல்லாம் நவ நாகரீக உடை என்ற பேரில் , செக்ஸியாக அங்கங்கள் காட்டியபடி உடைகளைத் தான் அதிகம் அணிகின்றனர். அதிலும் குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் என்று வரும் போது, அனைத்து உடைகளுமே அவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது அதில், ஒன்று தொடை தெரியுமாறு அவர்கள் உடை அணிவது. அதிலும் ரம்பா அப்படி ஒரு உடையை அணிந்து வந்தால் பலர் வாயை திறந்து கொண்டு பார்ப்பார்கள்.

உள்ளத்தை அள்ளித்தாவில் தன் நடனம் மற்றும் நடிப்பின் மூலமாக இளைஞர் மத்தியில் பிரபலமானார். அழகிய லைலாவில் இவரின் தொடையில் சொக்கி கிடைக்காத ஆண்களே இல்லை என்பதே உண்மை.

ஆந்திராவை சேர்ந்த நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் முதன் முதலாக உழவன் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். சினிமாவுக்காக விஜயலட்சுமி என்னும் பெயரை ரம்பா என மாற்றம் செய்து கொண்டார்.

தற்போது திருமணம் ஆகி Foreign-இல் Settle ஆன ரம்பா அங்கிருக்கும் பெண்மணி போல் Hair Color செய்து இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜாமவே இது ரம்பா தானா என்று உற்று நோக்கி Zoom செய்து பார்க்கின்றனர்.

 

Playboy பத்திரிக்கைக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சிம்ரன் ! சூடு ஏறி கிடக்கும் ரசிகர்கள் !

சிம்ரன்…………

90’s காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிச்ச ஹீரோயின் என்றால் அது நம்ம இடுப்பழகி சிம்ரன் தான். இன்று இலியானாவை எல்லோரும் இடுப்பழகி என்றுங்கூரலாம், ஆனா விதை சிம்ரன் போட்டது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என எல்லோருடனும் நடித்துள்ளார். இவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே, பஞ்சதந்திரம், படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அதன் பிறகு வழக்கம் போல் எல்லா ஹீரோயின்களும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு Bye சொல்லிவிட்டார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

சிம்ரன் சினிமாவில் நடிக்க வந்த நேரத்தில் சில அட்டைப் புகைப்படங்களுக்கு தனது புகைப்படத்தை கொடுத்துள்ளார். அந்தவகையில் பிளேபாய் என்கின்ற பத்திரிக்கைக்கு அட்டை புகைப்படத்தை செம்ம கவர்ச்சியாக இடுப்பு தெரியும்படி Pose கொடுத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பூவே உனக்காக ஹீரோயின் அஞ்சு அரவிந்தா இது ? இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பாத்திங்களா ?

அஞ்சு அரவிந்த்…

விக்ரமன் இயக்கத்தில் “பூவே உனக்காக” படம் மூலமாக விஜய் பெற்ற குடும்பத்து ரசிகர்களை, இன்றுவரையிலும் தக்க வைக்க காரணம் இப்படம். குறிப்பாக பெண் ரசிகர்களை விஜய் கவர்ந்த படமும், அன்றைய தேதியில் அதிகநாள் ஓடி விஜய்க்கு வசூலில் சாதனை படைத்த படமும் இதுவே.

சில மாதங்களுக்கு முன்பு விக்ரமன் அளித்த பேட்டியில், அவர் இயக்கிய பூவே உனக்காக படத்தை பற்றி பேசியுள்ளார்.

“அப்போதே 275 நாள் திரையரங்குகளில் வெற்றிகரமாகவெற்றிகரமாக ஓடிய இந்தப் படத்தில் முதன் முதலாக நடிகர் கார்த்தியை தான் நடிக்க வைக்க நினைத்தேன். அதன் பின்னர்தான் எனக்கு விஜயை வைத்து பண்ணலாம் என தோன்றியது” என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் அவர்கள் ஒருதலையாக ஒரு ஹீரோயினை காதலிப்பார், அவரின் பெயர்தான், அஞ்சு அரவிந்த. அவர் இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2001க்கு பிறகு அவர் எந்த தமிழ் படங்களிலும் தோன்றவில்லை.

ஆனால் மலையாள படங்களில் சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்.அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால் ‘அவரா இது?’ என கேட்கும் அளவுக்கு செம்ம சூடாக மாறிவிட்டார் அஞ்சு அரவிந்த்.

கட்டுக்கடங்காத தனது அங்கங்களை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் யாஷிகா ஆனந்த் !

யாஷிகா ஆனந்த்…

பொதுவாகவே யாஷிகா ஆனந்தின் Hot போட்டோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இவர் தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.

இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

இந்தநிலையில், கருப்பு நிறத்தில் அவரது தாராள மனதை மூடியபடி ஒரு ஹார்டின் ஷேப் உள்ள ஒரு உடையில் மறைத்து ரசிகர்களை பஸ்பம் ஆக்கி உள்ளார்.

“எட்டு கட்டை ஏறி பாடலாம் போல” பார்வதி நாயரின் ஃபோட்டோஸ் !

பார்வதி நாயர்…

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார்.

வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது. பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது முன்னழகு எடுப்பாக தெரியும்படி சூடான போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட செல்ஃபி !

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்தநிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட செல்ஃபி ஒன்று செம்ம வைரலாகி உள்ளது. அதில், Ussh என்று சொல்வது போல லிப்ஸ் மீது விரல் வைத்து போஸ் கொடுத்து உள்ளார்.

என்னது விஜய் அரசியலுக்கு வர போகிறாரா ? அட கட்சிக்கு பேரு கூட வச்சுட்டாங்களா ?

தளபதி விஜய்…

தளபதி விஜயை தற்போது ஆடியோ Launch அ ரசியல்வா தி என்று அழைக்கிறார்கள். ஆடியோ Launch – இல் எதாவது பேசிவிட்டு போவதும், அதன் பிறகு வரும் சிக்கல்கள், காலை Show அப்போ படம் வெளியாகும் போது விஜய் ரசிகர்கள் படும் அவஸ்தைகள் எல்லாம் உலகம் அறிந்ததே.

கண்மூடித்தனமாக வைத்திருக்கும் அன்புக்கு காரணம், விஜய் தனது ரசிகர்களிடம் அந்த அளவுக்கு தனது அரசியல் வருகையின் நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய் என பல்வேறு ஊடங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது எப்படி டா இந்த செய்தி கசிஞ்சது என்று பார்த்தால்,

விஜய் மக்கள் இயக்கம் என்கிற ரசிகர் மன்றத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றியுள்ளதாகவும்.

அதுமட்டும் இல்லமால் கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக செய்திகள் வந்தன. சில நிமிடங்களுக்கு முன் இந்த செய்திகள் எல்லாம் பொய்,

வதந்தி என்று வழக்கம்போல் எங்கிருந்தோ பாய்ந்து வந்து அவருடைய PRO, Cut and Right ஆக கூறிவிட்டார். “நீதான் தைரியமான ஆளாச்சே கட்சியை ஆரம்பித்து தான் பாரேன்” என்று சவால் விடுகிறார்கள் மற்ற கட்சியின் தொண்டர்கள்.

தடை செய்யப்பட்ட இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த பூனம் பாண்டே..! கைது செய்தது கோவா போலீஸ்..!

பூனம் பாண்டே…

கோவாவின் கனகோனா துணை மாவட்டத்தில் உள்ள சபோலி அணையில் ஆ பாச வீடியோவை படமாக்கியதற்காக நடிகை பூனம் பாண்டேவை கோவா போலீசார் அதிரடியாக கை து செய்தனர்.

கலங்குட் போலீஸ் குழு பூனம் பாண்டேவை கை து செய்து பின்னர் விசாரிப்பதற்காக கனகோனா போலீசாரிடம் ஒப்படைத்தது. நடிகை பூனம் பாண்டே வி சாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் சூப்பிரண்டு பங்கஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தடைசெய்யப்பட்ட அரசாங்க இடத்தில் வீடியோவை படமாக்க நடிகையை அனுமதித்ததாக ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அணையில் சர்ச்சைக்குரிய வீடியோவை படமாக்க நடிகைக்கு அனுமதி வழங்கியதால், காவல்துறையினரின் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, எதிர்ப்பாளர்கள், முன்னதாக, கனகோனா நகரத்தை முடக்குவதாக அச்சுறுத்தினர்.

பின்னர், கனகோனா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக எஸ்.பி. அறிவித்தார். இந்த விவகாரத்தில் மாநில உள்துறை துறையின் விசாரணை நிலுவையில் உள்ளது.

முன்னதாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 பிரிவின் கீழ் பூனம் பாண்டே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். புகார்களில் ஒன்று சபோலி அணையை நிர்வகிக்கும் மாநில நீர்வளத் துறையால் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் மாநி லத்தில் ஒரு அ ர சியல் பு யலைத் தூ ண்டியுள்ளது. எ தி ர்க்க ட்சி உறுப்பினர் துர்கதாஸ் காமத், முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் பிலிப் நேரி ரோட்ரிகஸ் ஆகியோரை இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எ திர்க்க ட்சித் தலைவர் திகம்பர் காமத், “சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட ஆ பாச வைரல் வீடியோ, அணைகள் போன்ற மிக முக்கியமான இடங்களின் பாதுகாப்பு குறித்து க டுமையான கேள்விகளை எழுப்புகிறது. எந்த நாசவேலையும் மிகப்பெரிய பே ரழிவை ஏற்படுத்தும்.

இதுபோன்ற இடங்களில் அவ்வளவு எளிதில் விதிமீற முடிந்தால், அது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பங்கு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது. அரசாங்கம் உடனடியாக செயல்பட வேண்டும்.” என்று கூறினார்.