மேலாடையை விலக்கி திமிறும் முன்னழகைக் காட்டி போஸ் கொடுத்த அஞ்சலி!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி இவர் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர் 2006 ஆம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அஞ்சலிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உண்டு. பள்ளி படிப்பை ஆந்திராவில் முடித்த இவர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தார் . கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.

பல முயற்சிகளுக்கு பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. கற்றது தமிழ் படம் வெற்றிபெற்ற பிறகு தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து வாய்ப்புகள் குவியவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அஞ்சலி பல படங்களில் நடித்தார் தொடர்ந்து தமிழ் தெலுங்கு , மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர். இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. ஒரு கதாநாயகியாக இத்தனை படங்களில் நடிப்பது சாதாரணம் இல்லை. ஆனால் அஞ்சலிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறையவே இன்ஸ்டாகிராமில் பக்காவான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அஞ்சலிக்கு இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பாலோவர்ஸ் உள்னர். அவர்களை கவர அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

முன்னழகை கும்முனு காட்டி போஸ் கொடுத்த ஹனி ரோஸ்!!

ஹனி ரோஸ்..

ஹனி ரோஸின் சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்று வருகின்றன. அதற்குக் காரணம் ஹனிரோஸ், தன்னுடைய இடுப்பு மற்றும் பின்னழகு பகுதியைப் பெரிதாக்கி எடுப்பாகக் காட்ட, சில அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டு புதிய தோற்றத்துக்கு மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தோற்றம் இணையத்தில் கூடுதலாக ட்ரோல்களும் செய்யப்பட்டு வருகின்றன.

ஹனி ரோஸ் வர்கீஸ் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக மலையாள படங்களில் தோன்றுகிறார். அவர் சில தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் தோன்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாய் ஃப்ரெண்ட் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவரது திருப்புமுனை பாத்திரம் 2012 இல் திருவனந்தபுரம் லாட்ஜில் வந்தது.

ஹனி ரோஸ் வர்கீஸ் கேரளாவில் உள்ள மூலமட்டத்தில் சீரோ-மலபார் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். கலப்பு இந்திய மற்றும் அசிரிய இனத்தைச் சேர்ந்தவர். மூலமட்டம் S.H.E.M உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆலுவாவிலுள்ள செயின்ட் சேவியர்ஸ் மகளிர் கல்லூரியில் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலத்தில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றுள்ளார். 2005 இல் தனது 14 வயதில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், வினயன் இயக்கிய பாய் ஃப்ரெண்ட் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார்.

அவர் மணிக்குட்டனின் தோழியாக நடித்தார். 2006 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் மலையாளம் அல்லாத திரைப்படமான ஈ வர்ஷம் சக்ஷிகாவை தெலுங்கில் ஏற்றுக்கொண்டார், அதைத் தொடர்ந்து அவரது முதல் தமிழ் திரைப்படமான காதல் நாடகம் முதல் கனவே. முத்தியாலா சுப்பையாவின் 50வது படமான ஆலயத்தில் ஹனி ரோஸ் நடித்தார்.

ஹனி ரோஸ் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி. மற்றும் ஜெய் நடித்த பட்டாம்பூச்சி (2022) மூலம் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அவர் மோகன்லால் நடித்த வைசாக் இயக்கிய மான்ஸ்டர் படத்தில் நடித்தார்.

மேலும் அந்த படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. 2023 இல், நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் தோன்றினார், இது ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகிற்குத் திரும்பியது. இந்நிலையில் அவர் மாடர்ன் உடையணிந்து புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

லோ நெக் ட்ரஸ் அணிந்து டாப் ஆங்கிள் போட்டோஷூட்… இளசுகளை சீண்டும் சித்தி இத்னானி!!

சித்தி இத்னானி..

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி. அதற்கு முன்னர் சில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார். அவரை இயக்குனர் கௌதம்மேனன் தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

வழக்கமாக கௌதம் மேனன் பட கதாநாயகிகள் ரசிகர்களால் மிக பெரிய அளவில் கவனம் பெறுவார்கள். ஆனால் சித்துவுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை.

வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடித்தார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு இப்போது ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை சமூகவலைதளங்களில் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஆனால் இப்போது முதல் முறையாக கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் விதமாக செயல்பட்டுள்ளார்.

மேலாடையை விலக்கி விட்டு முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.

தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார். ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா.

இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

அரண்மனை 3 படத்திலும் இவர் நடித்திருந்த நிலையில். சமீபத்தில் இவர் தனுஷுடன் சேர்ந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாறியது.

தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளியான சர்தார் படமும் அவரின் ஹிட் பட வரிசையில் இணைந்தது. தமிழைப் போலவே தெலுங்கிலும் அவருக்கு வெற்றி படங்கள் அமைந்தன.

2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.

தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.

இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

குட்டியூண்டு நீச்சல் உடையில் போஸ் கொடுத்த அனிகா!!

அனிகா..

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார். என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது, அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் லாக் படுக்கையறை காட்சிகளில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகினார். இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அனிகா சினிமாவை பொறுத்தவரை எனக்கு விஜய் தேவரகொண்டா மீது கிரஷ் அதிகம் இருக்கிறது. என்னை பொறுத்தவரையில், விஜய் தேவரை கொண்டவை பார்த்தாலே எனக்கு ஒரு பீல் ஆகிடும் என அனிகா வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும், ‘பூனையும் பால் குடிக்குமா?’ என ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல் நடித்த அனிகா, இப்போது லிப் லாக் போன்ற விஷயங்களை அசால்ட் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

மேலும், ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது போல் அனிகா, டாப் நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் கிளாமரான விஷயங்களை அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னதாக, 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க துவங்கிவிட்டார். மேலும், நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடித்தும் வருகிறார்.

தற்போது அனிகா, டூபீஸ் ஆடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோவை இணையத்தில் வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ.. தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்!!

சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.

அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம்.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.

மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது தட்டிச்சென்றது மற்ற நடிகைகளிடம் சற்று பீதியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் மட்டும் கமிட் ஆகியுள்ள நிலையில், தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கு சினிமா சென்றதும் கீர்த்தி சுரேஷ் அங்கு தாறுமாறாக கிளாமர் காட்ட ஆரம்பித்துள்ளார். தமிழில் மட்டும் சிறப்பாக நடித்துவிட்டு அங்கு சென்றதும் கிளாமரை அள்ளி தெளித்து வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் மீது தமிழ் ரசிகர்கள் வெறுப்பைக்காட்ட துவங்கிவிட்டனர்.

இங்கு தமிழில் ரொமான்ஸ் காட்சிகளில் எல்லை மீறாமல் பார்த்து பார்த்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தெலுங்கு சினிமாவில் படுக்கை அறை காட்சிகளில் கூட தாராளம் காட்டி வந்தார்.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நித்தின் ரெட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷயை பட குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால், ஏற்கனவே நித்தின் ரெட்டியுடன் இரண்டு படங்களில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நித்தின் ரெட்டியுடன் காதலில் இருக்கிறார் என்றெல்லாம் கிசுகிசுக்கள் கிளம்பியது.

அதற்கு ஏற்றார் போல படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளிலும் நடித்திருந்தார். குறிப்பாக ரங்தே என்ற படத்தில் கீர்த்தி நடித்த போது படுக்கை காட்சிகளில் நித்தின் ரெட்டி புரட்டி எடுத்திருப்பார்.

இந்நிலையில், மீண்டும் நித்தின் ரெட்டியுடன் நடித்தால், திருமணம் செய்து வைத்தாலும் வைத்துவிடுவார்கள் என்று பயந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள விடுங்கடா சாமி என்று ஒரு கும்பிடு போட்டு அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரகசியமாக குடும்பம் நடத்தி கர்ப்பத்தை கலைத்த குருவி நடிகை.. கணவரை இழந்து நடுத்தெருவுக்கு வந்த சோகம்!!

சினிமாவில் வாய்ப்புக்காக பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். அப்படித்தான் பிரபல நடிகையாக இருந்து வந்த சீரியல் நடிகை ஒருவர் தகாத உறவில் இருந்து சீரழிந்து போன விசயமும் அத்துடன் கணவரை சேர்த்து சீரழத்த கொடுமையும் அவரது மாமியார் லீக் செய்திருக்கிறார்.

குருவி பெயர் கொண்டு அறியப்படும் அந்த சீரியல் நடிகை ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் திருவிழா நடன நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டு பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார்.

அந்நேரத்தில் பாடிபில்டர் ஒருவரை காதலித்து லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளதை அவரது அம்மாவே வெளியில் ஓப்பன் செய்திருக்கிறார். அதேபோல் தன் மகனுடன் ஒன்றாக வாழ்ந்து இருமுறை கர்ப்பம் தரித்திருக்கிறாராம்.

மாமியார் எவ்வளவோ கூறியும் கர்ப்பத்தை கலைத்து கொண்டே இருந்து வந்ததால், அந்த நடிகையை மகனுக்கு கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்.

திருமணமாகியும் பாய் பெஸ்ட்டிகளுடன் இருந்த தொடர்பை மட்டும் அம்மணி நிறுத்தாமல் இருந்துள்ளார். ஒருமுறை கணவர் எதேர்ச்சையாக குருவி நடிகைக்கு கால் செய்து எங்கே இருக்கிறாய் என்று சந்தேகத்துடன் கேட்டுள்ளார்.

அதற்கு நடிகை சந்தேகப்படுறாயா? என்று கூறியதோடு ஆமாம், ஆண் நண்பர்களுடன் தான் லாட்ஜில் இருக்கிறேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.

மூன்று ஆண் நண்பர்களுடன் ஒரே அறையில் படுத்திருக்கிறேன் என்று கொச்சையாக பேசி கணவருக்கு மன அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். பொருளாதார சிக்கலில் இருந்த பாடி பில்டரும் தவறான முடிவை எடுத்துவிட்டோமே என்று புலம்பி இருக்கிறார்.

அதன்பின் கணவரை இழந்து ரோட்டில் இருக்கிறார் என்ற உண்மையை குருவி நடிகையின் முதல் மாமியார் பகிர்ந்துள்ளது தற்போது கோடம்பாக்கத்தில் புகைத்துக் கொண்டிருக்கிறது.

பீச்சில் மேலாடை கழற்றி ஹாட் போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

நடிகை யாஷிகா இவருக்கு என்று எந்த விளம்பரமும் தேவையில்லை. இவர் செய்த சில விஷயங்களே இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்துவிட்டது. இளம் வயதில் சினிமாவில் நுழைந்த நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்பட்டவருக்கு அந்த மாதிரி படங்கள் தான் அமைந்தது.

அதையும் போல்டாக நடித்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நன்றாக விளையாடினாலும் கடைசி வரை தாக்கு பிடிக்கவில்லை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன்பின் அவர் தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்க அவரின் தோழி உயிரிழந்தார்.

இவர் விபத்தின் தாக்கத்தால் சில மாதங்களாக வீட்டிலேயே முடங்கினார். தற்போது படங்கள் நடிப்பது, நிறைய போட்டோ ஷுட்கள் எடுப்பது என பிஸியாக இருக்கும் யாஷிகா தற்போது பீச் பக்கத்தில் மேலாடையை கழற்றியபடி ஹாயாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

மோசம் பண்ணிட்டான்.. மூஞ்சில கூட முழிக்க கூடாது.. கசப்பான அனுபவத்தை வெளியிட்ட வித்யா பாலன்!!

இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன். மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார்.

அந்தவகையில், சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். இவர் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது, வித்யா பாலன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வு ஒன்று குறித்து பேசி உள்ளார்.

அதில், அவர் கூறிய போது நான் ஏமாற்றப்பட்டேன். என்னுடைய முதல் காதலன் என்னை ஏமாற்றி விட்டான். நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். அவர் காதலர் தினம் அன்று என்னிடம் வந்து முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்லப் போவதாக கூறினார்.

அந்த சமயத்தில், நான் ஒதுங்கி விட்டேன். அதன்பின் அவருடைய மூஞ்சில கூட முழிக்க கூடாது என்று நான் முடிவு செய்தேன். பின்னர் நாங்கள் பிரிந்து விட்டோம். இப்போது, வாழ்க்கையில் சிறப்பான நிலையில் இருக்கிறேன் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

அந்த ஆடை இல்லாமல் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்ட ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர்.

பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தொடர்ந்து தமிழில் சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார்.

அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. ஆம், பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டார்.

அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார்.

பிசாசு 2, நோ என்ட்ரி, கா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்ததும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். சமீபத்தில், அவர் நடித்துள்ள கா படத்தின் ஆடியோ லான்ச் நடந்தது. படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பிரமோஷனுக்காக நடிகை ஆண்ட்ரியா பேட்டியில் கலந்து கொண்டும் வருகிறார்.

இந்நிலையில், காட்டுக்குள் உள்ளாடை அணியாமல் உடலை நகைகளால் மறைத்தபடி எடுத்த போட்டோ ஷூட் வீடியோவை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.