கட்டழகை கும்முனு காட்டி போஸ் கொடுத்த ரச்சிதா மகாலட்சுமி!!

ரச்சித்தா மகாலட்சுமி…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் ஆனார்.

தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். ரச்சித்தா மகாலட்சுமி, சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சீரியல்களில் அடக்கவுடகமாக நடித்து வந்த இவர், அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐயோ முடியல.. தொடை வரை ஆடையை கிழித்துவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த லாஸ்லியா!!

லாஸ்லியா…

இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளினியான இருந்த லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.

பிக் பாஸ்-க்கு பின்னர் இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த படங்கள் தோல்விகளை தான் சந்தித்தது. இதனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வரிசையில், தற்போது படு கிளாமரான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னழகை காட்டி செம போஸ் கொடுத்த ஸ்ரீநிதி ஷெட்டி!!

ஸ்ரீநிதி ஷெட்டி…

மிஸ் சூப்பர் நேஷனல், மிஸ் திவா உள்ளிட்ட பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

இவர் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் சேப்டர் 1 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் பாகமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.

இப்படத்தை தொடர்ந்து விக்ரமின் கோப்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் கொண்ட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி நடிகைகளுக்கே டாப் கொடுக்கும் சீரியல் நடிகை ரோஷினி!!

ரோஷினி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை ரோஷினி.

இதற்குப் பிறகு, அவர் “குக் வித் கோமாளி” சீசன் 3 -ல் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூரி நடிப்பில் வெளிவந்த “கருடன்” படத்தில் ரோஷினி,

உன்னி முகுந்தனுக்கு மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்புக்கு ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரோஷினி, தற்போது கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்த்துள்ளார்.

திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் நடிகருடன் சாய் பல்லவி உறவு… அதிர்ச்சியான ரசிகர்கள்!!

சாய் பல்லவி…

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் மலர் டீச்சராக இளசுகள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் சாய் பல்லவி.

இப்படத்தை தொடர்ந்து தமிழில் நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது தனுஷுக்கு ஜோடியாக மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டில் படிப்படியாக முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

மலையாள,தெலுங்கு படங்களை தாண்டி தெலுங்கு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சாய் பல்லவி பற்றி கிசுகிசு டோலிவுட் வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

அதன்படி நடிகை சாய் பல்லவி, திருமணமாகி குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில இருப்பதாக சினி ஜோஷ் என்கிற தெலுங்கு ஊடகம் செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தற்போது இந்த விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேமரா ஆங்கிலை மோசமாக வைத்து தவறாக வீடியோ எடுத்த நபர்.. கடுப்பான ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான இவர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி, தேவார என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் படு கிளாமரான உடையில் ஜான்வி கபூர் கலந்துகொண்டார். அப்போது ஒரு புகைப்படம் கலைஞர், ஜான்வியை மோசமாக கேமரா angles வைத்து எடுத்தார்.

அதை பார்த்து கடுப்பான ஜான்வி கபூர், ” கேமரா angles மோசமாக வைத்து போட்டோ எடுக்காதீங்க என்று கோப்பட்டு சொன்னார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மாலத்தீவில் பிறந்தநாள்.. மாளவிகாவின் புகைப்படங்களை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

மாளவிகா..

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர்நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன்.

இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா, கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்து பிரபலமானார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது மாலத்தீவில் பிறந்தநாளை கொண்டாடி வரும் மாளவிகா, பிகினி உடையில் அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பிதுங்கும் முன்னழகை அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை வெளியிட்ட சாரா அலிகான்!!

சாரா அலிகான்..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும் பிறந்தவர் தான் நடிகை சாரா அலி கான்.

தற்போது டாப் நடிகையாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம்.

அப்படி நடிகை சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார். அந்தவகையில் சுப்மன் கில்லுடன் நான் டேட்டிங் இல்லை. அவர் எந்த சாராவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார்.

தற்போது 2 வாரம் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதை பதிவிட்டு தொப்பை பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

கடற்கரையில் அந்த உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார்.

இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

கட்டழகை காட்டி சூடான போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ஜோக்கர் படம் மூலமாக அறிமுகம் ஆனாலும், ரம்யா பாண்டியனை பிரபலம் ஆக்கியது இடுப்பு மடிப்புகள் தெரிய அவர் வெளியிட்ட போட்டோஷூட்கள்ய்தான். அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இவர் 1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை திருநெல்வேலியில் முடித்தார்.பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் குறும்படங்களில் நடித்து வந்துள்ளது.பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.

இவர் மொட்டை மாடியில் கவர்ச்சியாக சேலையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன்பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானது.

பின்னர் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு இறுதி வாரம் வெளியேற்றப்பட்டார். தமிழில் கடைசியாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து இருந்தார்.இந்த திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

சமீபத்தில் மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது டைட்டான உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.