குனிந்து முன்னழகைக் காட்டி போஸ் கொடுத்த கெட்டிகா சர்மா!!

கெட்டிகா ஷர்மா..

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார். இவர் முதன் முதலில் யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.இதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள்.

ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

கணவரோடு நீச்சல் உடையில் ஜாலி பண்ணும் கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

கீர்த்தி பாண்டியன்..

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர் பல படங்களில் நடித்து வருகிறார். 90 களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் கூடவும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.

இடையில் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவரின் மகள்தான் கீர்த்தி பாண்டியன். மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது அவர் பகிரும் கிளாமர் போட்டோக்கள்தான். அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தனர்.

அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்து கீர்த்தி பாண்டியனுக்கு பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. வரிசையாக புகைப்படங்களை பகிரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இவரின் பெரியப்பா மகளான ரம்யா பாண்டியனும் இதுபோல புகைப்படங்களின் வாயிலாகவே ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அவரை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கிறது கீர்த்தி பாண்டியனின் புகைப்படங்கள். இந்நிலையில் அக்காவின் க வர்ச்ச்சி போட்டோஷூட்டுக்கு போட்டியாக கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த இடத்துக்கு மட்டும் தனி டிசைன்… முன்னழகைக் காட்டி திணறடித்த ஐஸ்வர்யா லஷ்மி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

அதுவரை தெரிய ட்ரஸ்ஸ ஏத்திவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியா வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான். பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். வரிசையாக கிளா மரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், இப்போது பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஸ்ருதி ஹாசனுடன் கூட கமல் ரொமான்ஸ் செய்வார்.. பிரபல நடிகர் சர்ச்சை பேட்டி!!

ஸ்ருதி ஹாசனுடன்..

தமிழ், தெலுங்கு சினிமாவில் 1980, 90களில் பிரபல நடிகர்தான் சுமன். இவர் ரஜினி, கமலுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். இவர் நீண்ட காலத்திற்கு பிறகு சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுமன், கமல் ஹாசன் குறித்து பேசிய விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர் பேசுகையில், கமல் ஹாசன் ஒரு காதல் ஹீரோ.

அவருடைய ஆடை அலங்காரம் அன்றைய இளைஞர்களால் பெரிதும் பின்பற்றப்பட்டது. ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தார். கமல் ஹாசன் ரொமான்ஸ் செய்தால் அது மிகவும் இயல்பாக இருக்கும். அப்படி இருந்து தன்னுடைய இமேஜை பாதிக்கும் கதாபாத்திரங்களில் கண்டித்திருக்கிறார்.

எங்களை போன்ற ஹீரோக்களால் அப்படி நடிக்க முடியாது. நடிப்பு என்பது கமல் ஹாசனுக்கு கடவுள் கொடுத்த வரம். கமல் ஹாசன் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் கூட காதல் காட்சியில் நடிப்பார். இது அனைவராலும் செய்யக்கூடிய விஷயம் அல்ல என்று சுமன் தெரிவித்துள்ளார்.

என்னுடன் படுக்கையை பகிர்ந்த பிரபலங்கள் இவர்கள் தான்.. பரபரப்பை கிளப்பும் ஸ்ரீரெட்டி!!

ஸ்ரீரெட்டி..

கடந்த 2011ஆம் ஆண்டு, ‘நேனு நானா அபத்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி. இப்படத்தை தொடர்ந்து அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மூலம் பிரபலமானதை விட சர்ச்சைகள் மூலமாக தான் அதிகம் பிரபலமானார். பல நடிகர்கள், இயக்குனர் மீது metoo குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீ ரெட்டி, “நான் சினிமாவில் 25 பேரிடம் ஏமாந்திருக்கிறேன். என்னுடன் படுக்கையை பகிர்ந்த எல்லோரும் பெரிய புரொடியூசர், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் தான். பொதுவாக தென்னிந்திய நடிகைகளை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஏற்றுக்கொள்வது இல்லை. இப்போது தமிழ் சினிமாவில் அப்படி இல்லை படத்திற்கு தேவைப்பட்டால் நம் உடலை வெளிக்காட்டலாம்”.

“ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு ஆடியோ லாஞ்சுக்கு உடல் தெரியற மாதிரி ஆடை அணிவது தவறு தான். இப்படி உடை அணிந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்குமா? அப்போது திறமைக்கு மதிப்பு இல்லையா?இந்த காலத்தில் இருக்கும் கிளாமர் நடிகைகள் எல்லாம் கிளாமர் நடிகைகளை கிடையாது’.

‘சில்க் ஸ்மிதா, ஷகிலா, அனுராதா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி போன்ற நடிகைகள் செய்தது தான் கிளாமர். தற்போது இருக்கும் நடிகைகளுக்கு உடம்பே இல்லை. அவர்கள் ஆண்களா? பெண்களா ? என்கிற சந்தேகம் எனக்குள் இருக்கிறது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்’.

டைட்டான உள்ளாடையில் முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த பாவனா!!

பாவனா..

உச்ச கட்ட கவர்ச்சியில் சூடேற்றும் நடிகை பாவனா வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையாவசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்த நடிகை தான் பாவனா.இவர் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இவர் மலையாளம் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இடையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு உள்ளாகி மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். இதன் காரணமாக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த இடைப்பட்ட காலத்திலேயே தன்னுடைய நண்பரான ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில் இளம் வயதில் உடற்பயிற்சி செய்யும்பொழுது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இறுக்கமான பேன்ட் மற்றும் டைட்டான பிரா அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய உடற்பயிற்சி செய்யும் இவரது புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அலற விடும் ஸ்ருஷ்டி டாங்கே!!

ஸ்ருஷ்டி டாங்கே..

ஸ்ருஷ்டி டாங்கே, மும்பையைச் சேர்ந்த அழகான மற்றும் திறமையான தென்னிந்திய நடிகை, இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத் தொழில்களில் பணிபுரிகிறார். அவர் மே 26, 1992 அன்று மகாராஷ்டிராவின் மும்பையில் பிறந்தார். மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னர் திரைப்படத் துறையில் நுழைந்தார்.

தமிழில் காதலகி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருஷ்டி. சமீபத்தில் அவர் தமிழ் சமையல் ரியாலிட்டி ஷோ குக்கு வித் கோமாளி சீசன் 4 இல் போட்டியாளராக இருந்தார். பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனத்தைப் பெற்ற காதல் த்ரில்லர் மேகாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ஸ்ருஸ்தி வெளிச்சத்திற்கு வந்தார்.

2015 ஆம் ஆண்டில், அவர் திகில் படமான டார்லிங் மற்றும் உளவியல் த்ரில்லர் படமான எனக்குள் ஒருவன் ஆகியவற்றில் நடித்தார். அவர் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார், இது க்ரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அவரது Instagram கணக்கில் 413K க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

அவர் ஆரம்பத்தில் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் பாதிக்கப்பட்டவராக நடித்ததன் மூலம் துணை வேடங்களில் தோன்றினார். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் ஃபூல் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். சமூக விழிப்புணர்வு திரைப்படமான கத்துக்குட்டியில் சிறந்த நடிகைக்கான எடிசன் விருதை ஸ்ருஷ்டி டாங்கே பெற்றார். தற்போது அவரது சில கவர்ச்சியான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளசுகளை வாட்டி வதைக்கும் நடிகை அனிகாவின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்!!

அனிகா..

பிரபல இளம் நடிகை அனிகா சுரேந்திரன் தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சி அளிக்கும் நடிகை அனிகா சுரேந்திரனின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தற்பொழுது மடமட வளர்ந்து ஹீரோயின் கணக்காக மாறி இருக்கிறார். அந்த வகையில், தற்போது வரை தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இடையில் தன் நடித்த ஹீரோயினாக நடித்த திரைப்படத்தில்

படு சூடான படுக்கையறை காட்சிகள் லிப் லாக் காட்சிகள் நாயகனுடன் சூடான ரொமாண்டிக் காட்சிகள் என நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். இந்த வயதிலேயே இம்புட்டு கவர்ச்சியா..? என்று வாயை பிளந்தனர் ரசிகர்கள். ஆனால் தான் ஒரு நடிகை எனவும் நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன்,

குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தோடு என்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ள நான் தயாராக இல்லை என்றெல்லாம் பேசி இருந்தார். இந்த புகைப்படங்களில் தன்னுடைய தொடை அழகை ரசிகர்களுக்கு பிரதானமாக காட்டியிருக்கிறார் அம்மணி. இதில், அம்மணியின் தொடையழகை பார்த்த ரசிகர்கள் ரம்பா எல்லாம் ஓரமாக போயிடு என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நெஞ்சுக்குழி அழகை மொத்தமா காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.

வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார். மாடலான ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன ரைசா வில்சன்,

அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது.

பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.