லோ-நெக் உடையில் செம கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்…

தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன்.

தற்போது தி ராஜா சாப், சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த மாளவிகாவிடம் ஒரு ரசிகர், Virgin or not என்று கேட்க, இதுபோன்ற கேவலமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

தற்போது விருதுவிழாவிற்கு சென்றுள்ள மாளவிகா மோகனன், லோ-நெக் ஃபிராக் ஆடையணிந்து பாலிவுட்டையே மிரளவைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

குழந்தையுடன் முதல்முறையாக க்யூட்டான போட்டோக்களைப் பகிர்ந்த அமலா பால்!!

அமலா பால்..

அமலா பாலின் சினிமா வாழ்க்கை நேர்க்கோடாக இல்லாமல் ஏற்ற இறக்கத்தோடுதான் எப்போதும் இருந்துள்ளது. மைனா மூலம் பிரேக் பெற்ற அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். அதன் பின்னர் ஏற்பட்ட சறுக்கலில் மார்க்கெட்டை இழந்து காணாமல் போனார்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், அமலா பால் 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இந்த படத்தில் வித்தார்த்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதினை வென்றார் அமலா பால்.

பின்னர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை மைனா படத்திற்காக பெற்றார். அதன் பின்னர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தெய்வத்திருமகள்,வேட்டை காதலில் சொதப்புவது எப்படி,விஜய் நடிப்பில் தலைவா போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.

இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஆடை படத்தில் நி ர் வா ணமாக சில காட்சிகளில் நடித்திருந்தார். கடந்த வருடம் வெளிவந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். இப்போது அவருக்கு கைவசம் இந்தியில் வெளியாக உள்ள போலா படம் மட்டுமே உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட அவர் தற்போது ஆண்குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தங்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாக மேக்கப் வுமன் ஹேமா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

அதில் “அமலா பாலுக்கு மேக்கப் போடுவதற்காக ஒரு ஷூட்டிங்குக்கு சென்னைக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு நல்ல வெயில், அதனால் அவருக்கு மேக்கப் முடிந்ததும், அவரது காரவனில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என சென்றோம். ஆனால் அதைப் பார்த்த கேரவனுக்குள் செல்லக் கூடாது என சொல்லி எங்களை வெளியே வர சொல்லிவிட்டார். நாங்கள் பாலிவுட் நடிகை தபுவுக்கு எல்லாம் மேக்கப் போட்டுள்ளோம். அவர் எங்களுக்காக தனி வாகனமே அரேஞ்ச் செய்வார்” எனக் கூறியுள்ளார்.

முன்னழகை அப்பட்டமாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த கிரண்!!

கிரண்..

வாய்ப்பிழந்த நடிகைகளுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது இன்ஸ்டாகிராம். அங்கு தங்களுடைய தினசரி நடவடிக்கைகளை புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பதிவிட்டு, ஏதேனும் வாய்ப்புகளைப் பெற முடியுமா என்றும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். அந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் கிரண்.

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மூத்த நடிகரான கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடிக்கும் அ அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது. ஆனால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பு திறமையை மெருகேற்றாமல் தேங்கிப் போனார்.

அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.

அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார் அவர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி கிளா மரான புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறார்

மேலாடையை திறந்து விட்டு முன்னழகை மொத்தமா காட்டிய க்ரித்தி ஷெட்டி!!

க்ரித்தி ஷெட்டி..

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது இளசுகளை கவர்ந்த ஹீரோயினாக இருந்து வருகிறார்.

தற்போது விருது விழா ஒன்றிற்கு செம கவர்ச்சியாக அவர் எப்படி வந்திருக்கிறார் என பாருங்க.

ரசிகர்களை கவரும் ஹாட் புகைப்படங்கள் இதோ…

லோநெக் உடையில் முன்னழகை காட்டி இளசுகளை சூடேற்றிய ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர் ரைசா வில்சன்.

சில படங்களில் ஹீரோயினாக அவர் நடித்த நிலையில், தற்போது அவரை படங்களில் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.

இந்நிலையில் ரைசா வெளிநாடு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு கிளாமர் உடையில் வலம் வந்த ஸ்டில்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

 

பின்னழகை காட்டி சும்மா நச்சுனு போஸ் கொடுத்த சீரியல் நடிகை ஜனனி அஷோக்குமார்!!

ஜனனி அசோக் குமார்..

சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவர்.

அவர் அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..

பிதுங்கும் அழகை காட்டி ரசிகர்களை சொக்க வைத்த காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பின் உடல் எடையை குறைத்து இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அவரது காட்சிகள் அனைத்தையும் இந்தியன் 3ம் பாகத்தில் வரும் என ஷங்கர் கூறிவிட்டார்.

இந்தியன் 2 தோல்வி அடைந்த நிலையில், இந்தியன் 3 வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால் காஜல் அகர்வால் கம்பேக் படம் எப்போது என அவரது ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

தற்போது காஜல் ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தர் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் விழாவுக்கு எப்படி கிளாமராக வந்திருக்கிறார் என பாருங்க.

படுக்கையறை புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார்.

அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

 

க்யூட்டான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா.

அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார்.

அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா. ராம் இயக்கத்தில் அவர் நடித்த தரமணி திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இப்போதுவரை நடிப்பு மற்றும் பாட்டு என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக நடைபோட்டு வரும் அவர் இளமையாக உடலைப் பேணுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்நிலையில் இப்போது அவர் வெள்ளை நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த இடத்தில் டாட்டூ போட்டு புகைப்படத்தை வெளியிட்ட நிமிஷா சஜயன்!!

நிமிஷா சஜயன்..

மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்‌ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன்.

பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன்.

அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார்.

அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன, இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார்.

படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது