யார் துணையும் வேண்டாம்.. 48 வயதில் திருமணம் செய்யாத நடிகை சுஷ்மிதா ஓப்பன் டாக்!!

சுஷ்மிதா சென்..

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை ப்ற்று 1997ல் நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் உருவான ரட்சகன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட்டில் பல படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சுஷ்மிதா ஆரம்பத்தில் இருந்தே பலருடம் காதலில் இருந்தும் கிசுகிசுவில் சிக்கியும் வந்தார்.

48 வயதாகியும் இரு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ரோஹ்மன் என்ற தன்னை விட வயது குறைவான இளைஞருடன் நெருங்கி பழகி திருமணம் வரை சென்றார். அதன்பின் இருவரின் காதல் முடிவுக்கு வந்து சிங்கிளாக மாறினார். சில ஆண்டுகளுக்கு முன் லலித் மோடியுடன் டேட்டிங் சென்று பின் அதிலிருந்தும் விலகினார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் மிகவும் திருப்தியான பெண், இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. என் 5 ஆண்டுகால காதல் வாழ்வை அன்புடன் முடித்துக்கொண்டேன். இப்போது தனிமையில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன்.

எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை, நான் தனிமையாக இருப்பதுப்போல் உணர்ந்தால் நண்பர்களை சந்திப்பேன், அவர்களுடன் ஜாலியாக சுற்றுலா செல்வேன், வாழ்நாள் முழுவதும் என் குழந்தைகளுடன் தனியொருத்தியாக வாழ்வை ரசித்து மகிழ்வேன் என்று நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

முன்னழகு முழுசா தெரிய போஸ் கொடுத்த நடிகை கஜோலின் நச் கிளிக்ஸ்!!

கஜோல்..

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார்,

அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு.பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.தற்போது முன்னழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ், அவர் போட்ட அன்னநடை,

அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா “ஒரு மரத்து கள்ளு, நடந்து போகுது..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

நியூயார்க்கில் செம சூடான போஸ் கொடுத்து இளசுகளை இம்சை பண்ணும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு,

அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த,

“பூமிகா,” “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி,” “ஃபர்ஹானா,” “திட்டம் இரண்டு,” “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,

தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது நியூயார்க் சிட்டியில் சுற்றி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நீலநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கும்முனு ஷேப்பை அப்பட்டமாகக் காட்டி ஹாட் போஸ் கொடுத்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமாவில் அறிமுகமான ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக கூடுதல் கவனம் பெற்றார் ரித்திகா.

ஹிந்தியில் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரித்திகா சிங் .இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.பின்னர்இவர் சூப்பர் ஃபைட் லீகில் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இவரை இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.இவரின் நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது பெயர் இடம்பெற்றது. பின்னர் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றன. அதைப் போல இப்போது அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜிம் ஃப்ரீக் ஆன இவர் அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

திறமையான வேடங்களை ஏற்று நடித்தும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கிளா மர் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்குகிறார். ஆனால் இப்போது அவர் உடல் எடை எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டே போகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஆளே அடையாளம் தெரியாத வகையில் இருப்பதாக பலரும் கமண்ட் செய்து வருகின்றனர்.

குனிந்து முன்னழகைக் காட்டி போஸ் கொடுத்த கெட்டிகா சர்மா!!

கெட்டிகா ஷர்மா..

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார். இவர் முதன் முதலில் யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.இதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள்.

ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

கணவரோடு நீச்சல் உடையில் ஜாலி பண்ணும் கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

கீர்த்தி பாண்டியன்..

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர் பல படங்களில் நடித்து வருகிறார். 90 களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் கூடவும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.

இடையில் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவரின் மகள்தான் கீர்த்தி பாண்டியன். மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது அவர் பகிரும் கிளாமர் போட்டோக்கள்தான். அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தனர்.

அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்து கீர்த்தி பாண்டியனுக்கு பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. வரிசையாக புகைப்படங்களை பகிரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இவரின் பெரியப்பா மகளான ரம்யா பாண்டியனும் இதுபோல புகைப்படங்களின் வாயிலாகவே ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அவரை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கிறது கீர்த்தி பாண்டியனின் புகைப்படங்கள். இந்நிலையில் அக்காவின் க வர்ச்ச்சி போட்டோஷூட்டுக்கு போட்டியாக கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த இடத்துக்கு மட்டும் தனி டிசைன்… முன்னழகைக் காட்டி திணறடித்த ஐஸ்வர்யா லஷ்மி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

அதுவரை தெரிய ட்ரஸ்ஸ ஏத்திவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியா வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான். பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். வரிசையாக கிளா மரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், இப்போது பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஸ்ருதி ஹாசனுடன் கூட கமல் ரொமான்ஸ் செய்வார்.. பிரபல நடிகர் சர்ச்சை பேட்டி!!

ஸ்ருதி ஹாசனுடன்..

தமிழ், தெலுங்கு சினிமாவில் 1980, 90களில் பிரபல நடிகர்தான் சுமன். இவர் ரஜினி, கமலுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். இவர் நீண்ட காலத்திற்கு பிறகு சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுமன், கமல் ஹாசன் குறித்து பேசிய விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் அவர் பேசுகையில், கமல் ஹாசன் ஒரு காதல் ஹீரோ.

அவருடைய ஆடை அலங்காரம் அன்றைய இளைஞர்களால் பெரிதும் பின்பற்றப்பட்டது. ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தார். கமல் ஹாசன் ரொமான்ஸ் செய்தால் அது மிகவும் இயல்பாக இருக்கும். அப்படி இருந்து தன்னுடைய இமேஜை பாதிக்கும் கதாபாத்திரங்களில் கண்டித்திருக்கிறார்.

எங்களை போன்ற ஹீரோக்களால் அப்படி நடிக்க முடியாது. நடிப்பு என்பது கமல் ஹாசனுக்கு கடவுள் கொடுத்த வரம். கமல் ஹாசன் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் கூட காதல் காட்சியில் நடிப்பார். இது அனைவராலும் செய்யக்கூடிய விஷயம் அல்ல என்று சுமன் தெரிவித்துள்ளார்.

என்னுடன் படுக்கையை பகிர்ந்த பிரபலங்கள் இவர்கள் தான்.. பரபரப்பை கிளப்பும் ஸ்ரீரெட்டி!!

ஸ்ரீரெட்டி..

கடந்த 2011ஆம் ஆண்டு, ‘நேனு நானா அபத்தம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி. இப்படத்தை தொடர்ந்து அரவிந்த் 2 மற்றும் ஜிந்தகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மூலம் பிரபலமானதை விட சர்ச்சைகள் மூலமாக தான் அதிகம் பிரபலமானார். பல நடிகர்கள், இயக்குனர் மீது metoo குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீ ரெட்டி, “நான் சினிமாவில் 25 பேரிடம் ஏமாந்திருக்கிறேன். என்னுடன் படுக்கையை பகிர்ந்த எல்லோரும் பெரிய புரொடியூசர், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் தான். பொதுவாக தென்னிந்திய நடிகைகளை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஏற்றுக்கொள்வது இல்லை. இப்போது தமிழ் சினிமாவில் அப்படி இல்லை படத்திற்கு தேவைப்பட்டால் நம் உடலை வெளிக்காட்டலாம்”.

“ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு ஆடியோ லாஞ்சுக்கு உடல் தெரியற மாதிரி ஆடை அணிவது தவறு தான். இப்படி உடை அணிந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்குமா? அப்போது திறமைக்கு மதிப்பு இல்லையா?இந்த காலத்தில் இருக்கும் கிளாமர் நடிகைகள் எல்லாம் கிளாமர் நடிகைகளை கிடையாது’.

‘சில்க் ஸ்மிதா, ஷகிலா, அனுராதா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி போன்ற நடிகைகள் செய்தது தான் கிளாமர். தற்போது இருக்கும் நடிகைகளுக்கு உடம்பே இல்லை. அவர்கள் ஆண்களா? பெண்களா ? என்கிற சந்தேகம் எனக்குள் இருக்கிறது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்’.