“என்னதான் நடிப்பு ஆசை இருந்தாலும் ஒரு பின்னணி பாடகி இவ்வளவு கவர்ச்சி காட்டுவதா?” நெட்டிசன்கள் அதிர்ச்சி !

பின்னணி பாடகி சுவாகதா…

பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் Hot புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இவர் தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’,

மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல Hot பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடகி.

தற்போது முதல்முறையாக ஹாட் புகைப்படங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

“என்னதான் நடிப்பு ஆசை இருந்தாலும் ஒரு பின்னணி பாடகி இவ்வளவு கவர்ச்சி காட்டுவதா?” என்று ரசிகர்கள் அவரது கண்ணில் படவே கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Charming #swagatha For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

முண்டா பனியனில் அம்ரிதா ஐயர் எடுத்த Glamour Selfie !

அம்ரிதா ஐயர்…

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர்.

இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார்.

தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார். தற்போது Hot Expression கொடுத்து ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Remember the other side of your fears you will discover your Fortune .

A post shared by Amritha – Thendral (@amritha_aiyer) on

ஒரே கலர் டாப்ஸில் அம்மாவும் மகளும் கொடுக்கும் போஸை பார்த்தீர்களா..?

நடிகை ரோஜா…

செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா .

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு Red Carpet விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.

பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

இந்நிலையில் அங்கேயே MLA ஆனார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் புகைப்படங்கள் Upload செய்வார்.

இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய மகளுக்கு 17வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வந்தது.

“ஆத்தாடி.. என்னா இது… ” – விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்…!

விஜயலட்சுமி…

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு ஐஷ்வர்யா தத்தாவை ஓடவிட்டார். அந்த சீசனில், மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது, புடவையில் பெரிய முதுகை காட்டி பின்னால் காம பார்வையால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி.. இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“துரும்பா இளைச்சாலும் அந்த இடம் இரும்பாதான் இருக்கு” ரச்சிதா மஹாலக்ஷ்மி புகைப்படங்கள் !

ரச்சிதா…

இப்போதெல்லாம் சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், comedy என்ன என்றால், சீரியல் பார்ப்பவர்களை விட, நடிப்பவர்கள் கூடி கொண்டே போகிறார்கள்.

இந்தநிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், இவர் மரம் மீது சாய்ந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

அதிலும் ஒரு ரசிகர், துரும்பா இளைச்சாலும் அந்த இடம் இரும்பாதான் இருக்கு” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

தனுஷ் பட ஹீரோயின் வெளியிட்ட Latest Glamour புகைப்படம்..!

அமைரா தஸ்தூர்…

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர், இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 1 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கி,

இப்போது கழுத்து வரை முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Alluring #amyradastur For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

மொட்டைமாடியில் எக்கு தப்பான Pose – இல் Photoshoot எடுத்த விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை !

நடிகை காயத்ரி…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பெரும்பாலான விஜய் சேதுபதி படங்களில் நடித்திருப்பவர் காயத்ரி.

இவர் நடித்த நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார்.

அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி.

விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார். அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது.

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு ஒரு படம் நடிக்க உள்ளார், அந்த படம் விரைவில் ஷூட்டிங் போக உள்ளது.

அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார். மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால், Photoshoot ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார், அது எக்குத்தப்பாக வைரல் ஆகியுள்ளது.

 

View this post on Instagram

 

Stylish #gayathrieshankar For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

பிரபல குக் வித் கோமாளி நடிகருக்கு திடீர் திருமணம்! யார் மணப்பெண் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்…. ஒரே குஷியில் ரசிகர்கள்!!

சாய்சக்தி…..

பிரபல தொலைக்காட்சி நடத்தும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளரும், சீரியல் நடிகருமான சாய்சக்தி தற்போது திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் மும்பையை சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமா என்பவரை தற்போது திருமணம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சாய் சக்திக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கு கொண்டனர்.

அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“43 வயசுலேயே இப்படி இருக்கீங்களே, 24 வயசுல எப்படி இருந்துருப்பீங்க” – சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படம் !

சுரேகா வாணி…

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்நிலையில், Shirt அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் தன்னுடைய ஹாட் Selfie எடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “43 வயசுலேயே இப்படி இருக்கீங்களே, 24 வயசுல எப்படி இருந்துருப்பீங்க” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani) on

சில்லுன்னு ஒரு காதல் திரைபடத்தில் பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா ?

சில்லுனு ஒரு காதல்…..

சில்லுனு ஒரு காதல் படத்திற்கு முன், சூர்யாவின் படங்கள் ஆண்களை மட்டுமே கவர்ந்து வந்த நிலையில், முதல் முறையாக பெண்கள் மத்தியில் சூர்யாவை கொண்டு சேர்த்த படம் தான் சில்லுனு ஒரு காதல்.

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா, சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகே ஜோதிகாவை மணந்தார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக இவரது மனைவி ஜோதிகா மற்றும் பூமிகா என இருவரும் நடித்திருப்பார்கள்.

இந்த படத்தில் வரும் “முன்பே வா என் அன்பே வா, நியூயார்க் நகரம்” என்ற பாடல்கள் ஆனது மெகா ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் பல காதலர்களின் ரிங்டோனாக அமைந்தது. தற்போது இந்த திரைப்படத்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த திரைப்படத்தில் பூமிகாவுக்கு பதிலாக முதலில் பிரபல நடிகை அசின் தான் நடிக்க இருந்தாராம். அதன் பின் தன் இந்த படத்தில் பூமிகா இணைந்ததாக கூறப்படுகிறது.