சினிமாவுக்கு வரும்முன் இந்த வேலையா செய்தார் வடிவேலு பாலாஜி?

வடிவேலு பாலாஜி..

2020ம் ஆண்டு இதற்குள் மேல் அ தி ர் ச் சி யை யு ம், சோ க த் தை யு ம் கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே நாடு முழுவதும் கொ ரோனா தொ ற்று நோ ய் காரணமாக மக்கள் அனைவரும் பெ ரு ம் ப ய த் தி ல் உள்ளனர். எப்படி தான் நோய் பரவுகிறது என்பது யாருக்கும் புரியவில்லை.

இதற்கு நடுவில் பிரபலங்களின் ம ர ண செ ய்தி மக்களை இன்னும் வா ட்டுகிறது. அப்படி இன்று காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் ம ர ண செ ய்தி அ னைவரையும் சோ க த் தி ல் ஆ ழ்த்தியு ள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்னே மா ரடை ப்பால் பா திக்க ப்பட்டு பின் கு ணமடைந்தி ருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் மா ர டை ப் பு ஏற்பட்டு கை, கால்கள் செ யல் இ ழந்து ள்ளது. பணம் இல்லாமல் இங்கே, அங்கே என்று அவரை உறவினர்கள் சேர்க்க இன்று சி கிச்சை ப லன் இ ன்றி உ யிரிழந்து ள்ளார்.

பாலாஜி சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர். பி ண வ றை யி ல் போஸ்ட்மார்ட்டம் செ ய்யும் வே லையை தான் பார்த்துள்ளார். அங்கே வேலை பார்த்துக் கொண்டே தான் ‘கலக்கப்போவது யாரு சீசன் 4’, ‘அது இது எது’ நிகழ்ச்சிகள் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

பி ண ங் க ளை போ ஸ்ட்மா ர்ட்டம் செய்துகொண்டே நிகழ்ச்சியில் காமெடி எப்படி செய்கிறார் என அவரை பலரும் ஆச்சரியமாக பார்த்த காலமும் உண்டாம். உ யிருக்கு போ ரா டி ய வடிவேல் பாலாஜியை கடைசியாக சந்தித்த பிரபலம் : க ண் ணீ ர் வி ட் டு அ ழு த நடிகர்!!

பலரின் மனதிலும் தற்போது இ டி போல வந்து வி ழுந்த செய்தி டிவி சானல் பிரபலம் வடிவேலு பாலாஜி இ ற ந் து ள் ள செய்தி தான். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வந்த அவர் உ டல் ந லக்கு றைவால் கா லமாகியு ள்ளார்.

அது இது எது, ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நாம் பாலாஜியை அதிகம் பார்த்திருப்போம். டிவி சானல் பிரபலங்கள் பலரும் அவரின் ம றைவுக்கு சமூக வலைதளங்களில் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருடன் 19 வருடங்களாக மேடையில் நிகழ்ச்சி செய்து வந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் க ண்ணீ ருடன் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் என் மனைவி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜியை நேரில் சென்று சந்தித்து விரைவில் வருவாய் என கூறிவிட்டு வந்தார்.

பி ரசரால் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒருவருக்கு ம ர ண ம் இப்படியும் வருமா என நினைக்கையில் அ திர்ச் சியாக இ ருக்கிறது. பாலாஜியின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என கூறியுள்ளார்.

வடிவேலு பாலாஜி ம ரணத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகக் கதையா? கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு ப டுக்கையிலேயே மு டங்கியு ள்ளார். எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கையே கிடைக்கவில்லை.

அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை. எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் மருத்துவமனையில் இ றந்திருக்கிறார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

அருவியில Low Angle-லில் Pose கொடுத்த அனுபமா பரமேஸ்வரன் !

அனுபமா பரமேஸ்வரன்….

தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் சூடேற்றும் ரகம் . பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை.

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

இந்த நிலையில் அருவியில் Low Angle-லில் முன்னழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

Heaven is under our feet as well as over our heads. #majorthrowback 😍 When can I go back ?😫😪 PC @sajadkaakku

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

“Wow What a Lips ” ரசிகர்களுக்காக அஞ்சனாவின் Latest Best HD Photo !

Vj அஞ்சனா…

பெரிய அளவில் பிரபலமாக இருந்தாலும் பெரிய அளவு சம்பளம் கிடைக்கவில்லை.

இதனால் பழையபடி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க அம்மணி அரைகுறை ஆடையில் சுற்றித் திரிகிறாராம்.

இவர் ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் உடன் கிசுகிசுக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து பல இளம் நாயகர்களையும் தன் பின்னால் அலைய விட்டவர்.

தற்போது, Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் இவரின் Hot Photo ஒன்று அப்லோடு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Sky above, sand below, love within .. 📸 : @irst_photography Retouched by @being_bravo Styled by @magicbyjeeni ✨

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

கடலே கொந்தளிக்கும் அளவிற்கு பிகினி உடையில் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி !

பிரகதி குரு…

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.

குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார்.

தற்போது டூ பீஸ் உடையில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி கொண்டு வருகிறார். அந்தப் புகைப்படத்தில் ஒரு நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

started the hike with clear skies and ended with ash rain and orange hues ☄️ #nofilter

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

வயசானாலும், இன்னும் அந்த துள்ளும் இளமை மாறவில்லை – பிரியாமணி Clicks !

பிரியாமணி….

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி.

தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.

அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர்.

அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் HOT போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வயசானாலும் உங்களுக்கு அந்த துள்ளும் இளமை போகவில்லை என்று ஐஸ் வைக்கிறார்கள்.

வைரலாகும் பார்வதி நாயரின் Latest Clicks !

பார்வதி நாயர்….

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல நடித்தார். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது புடவையில் படு சூடான Structure-ஐ காட்டி இன்னும் போதை ஏற்றி உச்சத்திற்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ” இளநீர் குடிச்சா மாதிரி இருக்கு” என்று comment அடித்துள்ளார்கள்.

வேண்டுமென்றே குனிந்து Pose கொடுக்கும் ஸ்ரேயா – தீயாய் பரவும் Photo…!

ஸ்ரேயா…

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அந்த வகையில் வேண்டுமென்றே முன்னழகை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி பார்த்துக்கொள்ளும்

ஸ்ரேயாவின் புகைப்படம் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அடேங்கப்பா இவ்வளவு வயசானவரையா நீலிமா ராணி திருமணம் செய்துகொண்டார் ?

நீலிமா ராணி…

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது பன்னிரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

அதை பார்த்தவர்களுக்கு செம்ம அதிர்ச்சி, அவரது கணவர் அவருக்கு அப்பா போல் இருக்கிறார் என்று எல்லோரும் சேர்ந்தாப்ல சொல்லி வருகிறார்கள்.

இவருக்கு இருபத்தோரு வயது இருக்கும் பொழுது தன்னுடைய காதல் கணவருக்கு 33 வயது. இருவரும் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்னவோ போ !

“உனக்கு என்ன பிடிக்கிதோ அதை போடு” ரசிகர்களை மயக்கும் நந்திதா !

நந்திதா…

பழம் பழுத்து இப்போ பாலுல வந்து அதுவா விழுது யார் விடுவா ? 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, தன்னுடைய முன் புறத்தை காட்டி புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

அதற்கு, “உனக்கு என்ன பிடிக்கிதோ அதை போடு” என்று Caption போட்டுள்ளார். அதை மக்கள் மத்தியில் எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

காதலுடன் மீண்டும் பிரிவு!! நடிகை பிரியா பவானி ஷங்கர் காதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!

பிரியா பவானி சங்கர்…

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியாமான, நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இரண்டில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் தமிழிலும் இவரின் படங்களின் ரிலீஸ் காத்துகொண்டு இருகிறது.

நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது காதலருடன் சண்டை போடும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலரைப் பிரிந்து தனியாக இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது எங்கள் காதல் முறிந்து விடவில்லை எனும் அப்படியெல்லாம் என்பதை போல மீண்டும் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர்.