கடந்த ஜூன் மாதம் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் அவரின் காதலி ரியா மற்றும் அவரின் சகோதரர் கைது செய்யப்பட்டனர். ரியா மீது பல்வேறு குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தல், சுஷாந்த்துக்கு தெரியாமல் போதை பொருளை தேனீரில் கலந்து கொடுத்தார் எனவும் சொல்லப்பட்டுவருகிறது.
இதுகுறித்து திரையுலகை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை டாப்சி இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
இதனால் சுஷாந்த் ரசிகர்கள் டாப்சியின் மீது கோபத்தில் உள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்கள் மத்தியில் வசூல் சாதனை செய்து வெற்றியடைந்த படம் பிகில். இப்படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகி இருந்தது.
இப்படம் பெண்களின் கால்பந்து வீராங்கனைகள் மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல பெண் நடிகைகள் மற்றும் உண்மையான கால்பந்து வீராங்கனைகள் நடித்திருந்தனர்.
அதில் நடிகை அமிர்தா, இந்துஜா, ரேபா மோனிகா ஜான், வர்ஷா, இந்திரஜா ரோபோ ஷங்கர், காயத்திரி உள்ளிட்ட நடிகைகள் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்தனர். இதில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆம் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தை நம்மால் மறந்துவிட முடியாது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியை கண்டிப்பாக நாம் மறக்க மாட்டோம். அந்த அளவிற்கு சிறந்த முறையில் நடித்திருப்பார் நடிகை இந்திரஜா.
இந்நிலையில் இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புதிதாக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்திரஜா வா இது என்று கேட்கும் அளவிற்கு தோற்றமளிக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.
சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என சில வேலைகளை பார்த்து வருகிறார். அதில் முக்கியமான விஷயம் விஜய் சூர்யாவையும் அவர்களின் மனைவியும் திட்டி ரசிகர்களின் வெறுப்பை மேலும் சம்பாதித்தது. அது சற்று ஓயவே தற்போது வேறு ஒரு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சர்ச்சைக்குள் இழுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
சென்னையில் இருக்கும் ஒரு ஏஜென்சி என்னை அணுகி ஒரு டான்ஸ் வீடியோ ஆல்பம் எடுத்தார்கள். அது மிகப்பெரிய ரீச் ஆனது. அவர்களுக்கு லைக்ஸ், வியூஸ் மற்றும் பணமும் வந்தது.
இதற்குப் பிறகு மற்ற பல நடிகர்களுடன் அந்த ஏஜென்சி பணியாற்ற துவங்கியது. அதற்கு பிறகு மீண்டும் என்னை ஒரு முறை அணுகினார்கள். ஒரு முழு நீல கிளாமர் டான்ஸ் வீடியோ ஆல்பம் பற்றி பேசினார்கள். இதற்காக ஷூட்டிங் கிட்டத்தட்ட 15 மணி நேரம் நடைபெற்றது. அந்த பாடல் அதன் பின் ரிலீஸ் ஆகவே இல்லை. ஏன் என்று கேட்டதற்கு தேவையில்லாமல் பல காரணம் சொன்னார்கள்.
என்னுடைய வீடியோ வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். Footage என்னிடம் கொடுங்கள் என கேட்டேன். கடந்த ஆறு மாதமாக கேட்டு வருகிறேன். இப்போது தான் அதன் பின்னணி என்ன என்பது தெரிய வந்திருக்கிறது.” அதே நிறுவனம் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் ஹீரோயினாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். நீங்கள் என்னுடைய வீடியோவை கொடுக்கவில்லை என்றால் நான் தடை வாங்கி விடுவேன்.
அது என்னிடம் கிடைக்கும் வரை உங்களால் எந்த ப்ராஜக்ட்டும் ஆரம்பிக்கவும், தொடரவும் முடியாது. சென்ற வருடம் நான் ஒப்பந்தமாகியிருந்த படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டு அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்ய வைத்தார்கள். தற்போது மீண்டும் இதை செய்திருக்கிறார்கள்.”
என்னுடைய ஒரு வீடியோ கிடைக்காமல் செய்து விட்டால், என்னுடைய கரியரே அழிந்துவிடும் என்பது போல இதை செய்கிறார்கள். மிஸ்டர் கமல்ஹாசன் நீங்கள் இதே மாதிரி செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு எதிராகவும் நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை வேறு நினைவுபடுத்தி கமல் ஹாசனை கடுமையாக தாக்கி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
An Open clear Proof is unveiled about #kollywoodmafia Agency Name : Trendloud
Unprofessionalistic head Mr.Chidambaram & the disrespectful co-head Mr.Madhu.
The Man behind scenes Mr.Kamalhaasan, doing all these illegal activities for his one & only daughter Akshara haasan. pic.twitter.com/wbglDVmpVk
இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆபாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.
தற்போது, ஹாலிவுட் நடிகைகளே பிச்ச வாங்கும் அளவுக்கு கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார்.
இப்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,”ஆசையை தூண்டும் வகையில் இப்படி செய்கிறீர்களே ஞாயமா?” என்று கேட்கிறார்கள்.
சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.
இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருந்தும் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், ஹாட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.
தற்போதும் அப்படி தான் சீரியல் நடிகையான ஆனந்தி அஜய் Cinema வாய்ப்புகளுக்கு சில Glamour புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ” இவள கடத்திட்டு போய் 5 நாள் வெச்சு அழகு பாக்கணும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
“மம்முக்கா” முகவரி தேவை அற்ற நாயகன். மலையாள திரையுலகில் மட்டும் இன்றி தமிழ் திரையுலகிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம். முகமது குட்டியாக இருந்து, மம்முட்டியாக மாறி, மம்முக்காவாக ரசிகர் மனதில் இடம் பிடித்த அவர் கதாநாயகன் என்பதையும் தாண்டி அவருக்கான கதையில் நாயாகனாகவே வாழ்ந்து வருகிறார்.
கேரள நாட்டின் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அழகு தான் என… அவரை ரசிக்காத கண்கள் இருக்க முடியாது. 69 வயதாகியும் அவரின் அழகான உடல் கட்டு அனைவரையும் இன்றளவும் ஈர்த்து வருகிறது. அத்தனையையும் கடந்து, அவர் சிறந்த நடிகன் என்பதை தனது நடிப்பின் மூலம் உலகிற்கு பரைசாற்றிய “மெகா ஸ்டார்” மெகா ஹிட்டுகளை அள்ளி குவித்து வருகிறார்.
சினிமாவை கடந்து அவருக்கு வாகனங்கள் மீதும், டிரைவிங் மீதும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆரம்ப காலத்தில் தான் முதன்முதலில் வாங்கிய ஸ்கூட்டர், இன்றும் தன் நினைவில் உள்ளது என அவர் சொல்வதை கேட்கும்போது.. அவரும் ஒரு சாதாரண உணர்வுகளை கொண்ட மனிதன் தான் என்பதை உணர்த்துகிறார்.
நடிகர் கமலஹாசன், விக்ரம் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் படத்தில் நடிக்கும்போது தங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவது, அன்று முதல் இன்றுள்ள நடிகர்கள் வரை தொடர்கிறது. ஆனால் மலையாள ஸ்டார் மோகன் லால், மம்முட்டி உள்ளிட்டோர் அதற்காக மெனக்கெட்டது இல்லை.. உடல் கட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தாமல் நான் நானாக நடிப்பதே எனது வெற்றி என்ற அவரின் பார்வை மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மட்டும் இல்லாமல் ஆரம்ப காலத்தில் என்படத்திற்கான வருவாய் மிக குறைந்த அளவுதான்.. என் படத்தை விரும்பி பார்கும் ஆட்களும் அவ்வளவு இல்லை..
நாட்கள் கடக்க கடக்க கதைகளின் தாக்கமும், கதாபாத்திரத்தில் எனது நடிப்பும் இயக்குனர்கள் மற்றும் உடன் பணியாற்றியவர்களின் உழைப்பாலும்தான் நான் வெளியில் தெரிய ஆரம்பித்தேன் என தான் கடந்து வந்த பாதையையும் நினைவில் கொண்டுள்ளார்.
தமிழ் திரையில் ‘மெளனம் சம்மதம்’ படத்தில் அறிமுகமான மம்முட்டி, தளபதி, ஆனந்தம், எதிரும் புதிரும், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடத்து தமிழ் திரை ரசிகர்கள் மத்தியிலும் விலகாத இடம் பிடித்தார். மலையாளப்படங்களுக்கு உண்டான ஸிம்பிளி சிட்டி பாப்புலரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததில் மம்முட்டிக்கு முக்கிய பங்கு உண்டு.
அவர் தன் நடிப்பின் மூலம் ஈட்டும் வருவாயில் விளம்பரம் இன்றி ஏராளமான உதவிகளை செய்து வருகிறார் என்பது மட்டும் காதுகளுக்கு விழுந்துள்ளது. இப்படி உலக ரசிகர்கள் கொண்டாடும் மம்முக்கா மேலும் பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும்… இப்படி முடிகிறது நாள் ஒரு நாயகன் கதை…
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் 4-வது சீசனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இரண்டு ப்ரொமோ வெளியாகியநிலையில் குறித்த நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீசனிலும் கமல் தொகுத்து வழங்குகின்றார். ஆனால் இதன் போட்டியாளர் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீடு, நடிகை ரம்யாகிருஷ்ணன், தொகுப்பாளினி டிடி என புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இது உண்மையில் சீசன் 4ல் உள்ள புகைப்படம் தானா? அல்லது நெட்டிசன்கள் செ ய்த வேலையா என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கையில், சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.
அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.
சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது மிஷ்கின் படத்தில் வருவது போல், மஞ்சள் நிற புடவையை கட்டி ஹாட் ஆக போஸ் கொடுத்து ரசிகர்களின் பெருமூச்சுவிட வைத்துள்ளார்.